விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2011

ஆலய தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்ததாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

யாழ்ப்பாணம் அளவெட்டி மீனாட்சி அம்மன் ஆலயத் தேர் முட்டிக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்தார் என சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் மூன்று வருடங்களின் பின் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் என்பவரே நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டவராவார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி அம்மன் ஆலயதேர் முட்டிக்குள் ஆயுதங்களையும், இராணுவச் சீருடைகளையும் மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இவருக்கு எதிராக இரு இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.

எனினும், குறுக்கு விசாரணையில் மூன்று சாட்சிகளுக்குமிடையில் பல முரண்பாடுகள் தென்பட்டதை அடுத்து இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாத நிலையில், ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகராஜா தியாகராஜன் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். பரமராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Content of Popup

சனி, 23 ஜனவரி, 2010

சிறுபான்மையினர் எமது ஒற்றுமையைப் பார்த்து உலகம் வியக்கவேண்டும்- சம்பந்தன்

அதிபர் தேர்தலின் போது யாராவது குழப்பத்தினை ஏற்படுத்தினால் தேர்தல் முடிவு ஒரு வாரத்தின் பின்னரே அறிவிக்கப்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
23 January 2010
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் ஒன்று திரண்டுள்ளதாக எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
23 January 2010
எதிர்க்கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாட்டை பிளவுபடுத்தவே பயன்படுவதாக அதிபர் மகிந்த ராசபக்ச தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும்
23 January 2010
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைள் யாவும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளன. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவுடன்
23 January 2010
ஆட்சியினை மாற்றுவதற்கு ஆணை கிடைக்குமானால் எமது சிறுபான்மை மக்களுக்கு ஒரு விமோசனம் ஏற்படும் எனவும் மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காகவே
23 January 2010
சனாதிபதித் தேர்தல் களத்தில் 21 பேர் போட்டியிடுகின்ற போதிலும் அரச தொலைக்காட்சிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
22 January 2010
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் மறுப்பதையே சிறந்த கொள்கையாக சிறீலங்கா அரசு கொண்டுள்ளது. ஆனால் அரசு அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவது மிக அதிகமாகி வருவதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
22 January 2010
தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 அரச அதிபர் வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
22 January 2010
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தல் இறுதி முடிவுகளை 27 ஆம் திகதி காலை அறிவிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
22 January 2010
களனி புளுகக சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சிவாலயத்தில் தேர்தல் தினத்தன்று அதிகாலை விசேட பூசையொன்றை நடத்த மகிந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக களினி பிரதேச சபைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 January 2010
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது அதனை நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் உள்ளார் என்றும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
22 January 2010
சிறிலங்காவில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக ஆசியாவின் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
22 January 2010
தமிழீழப்பகுதியான வன்னியில் புதிதாக 25 சிறிலங்கா இராணுவ முகாங்களை அமைக்கவுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
22 January 2010
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களின் உறவினர்களால் இன்று வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
22 January 2010
இந்திய விமானத்தை கடத்துவதற்கு பாகிஸ்த்தான் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதால் இந்திய விமானங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் பல மடங்கு அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 January 2010
இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.
22 January 2010
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிலரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இன்று வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அ
22 January 2010
சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இவ் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களின் வேட்கையான 'சுதந்திரமானதும்,இறமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை" அமைக்கும் போரான 'தமிழீழப்போர்" ஆரம்பமாகி பல வடிவங்களில் போர் நகர்ந்தது.
22 January 2010
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் 8மணியளவில் சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக வடபகுதி்க்கான எமது மீனகம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
22 January 2010
எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பாக தான் எந்தமேடையிலும் தோன்றப்போவதில்லையென முன்னாள் சிறிலங்காவின் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
22 January 2010


மேலதிக செய்திகள்


வெள்ளி, 22 ஜனவரி, 2010

254 தமிழ் ஏதிலிகளுக்குமான அவசர வேண்டுகோள்

100 நாட்களுக்கு மேலாக இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலில் இருக்கும் 254 தமிழ் ஏதிலிகளுக்குமான அவசர வேண்டுகோள் விரிவு… »


பிரதான செய்திகள்

தமிழ் மக்களின் துயரநாட்களில் ஒன்றான சிறிலங்காவின் 62வது சுதந்திர நாளை தமிழீழ மக்கள் நாம் புறக்கணிப்போம்.
22 January 2010
கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியற் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
22 January 2010
பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி அவர்களின் வழக்கின் தற்போதைய நிலவரம், நளினி பிரியங்கா காந்தி சந்திப்பு, அரசின் நிலைப்பாடு பற்றி நளினி அவர்களின் வழக்கறிஞருமான பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினருமான மூத்த சட்டவியலாளர் துரைசாமி அவர்கள் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி.
21 January 2010
நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
20 January 2010


ஏனைய செய்திகள்

சனாதிபதித் தேர்தல் களத்தில் 21 பேர் போட்டியிடுகின்ற போதிலும் அரச தொலைக்காட்சிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
22 January 2010
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் மறுப்பதையே சிறந்த கொள்கையாக சிறீலங்கா அரசு கொண்டுள்ளது. ஆனால் அரசு அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவது மிக அதிகமாகி வருவதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
22 January 2010
தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 அரச அதிபர் வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
22 January 2010
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தல் இறுதி முடிவுகளை 27 ஆம் திகதி காலை அறிவிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
22 January 2010
களனி புளுகக சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சிவாலயத்தில் தேர்தல் தினத்தன்று அதிகாலை விசேட பூசையொன்றை நடத்த மகிந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக களினி பிரதேச சபைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 January 2010
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது அதனை நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் உள்ளார் என்றும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
22 January 2010
சிறிலங்காவில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக ஆசியாவின் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
22 January 2010
தமிழீழப்பகுதியான வன்னியில் புதிதாக 25 சிறிலங்கா இராணுவ முகாங்களை அமைக்கவுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
22 January 2010
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களின் உறவினர்களால் இன்று வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
22 January 2010
இந்திய விமானத்தை கடத்துவதற்கு பாகிஸ்த்தான் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதால் இந்திய விமானங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் பல மடங்கு அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 January 2010
இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.
22 January 2010
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிலரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை இன்று வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அ
22 January 2010
சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இவ் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களின் வேட்கையான 'சுதந்திரமானதும்,இறமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை" அமைக்கும் போரான 'தமிழீழப்போர்" ஆரம்பமாகி பல வடிவங்களில் போர் நகர்ந்தது.
22 January 2010
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் 8மணியளவில் சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக வடபகுதி்க்கான எமது மீனகம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
22 January 2010
எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பாக தான் எந்தமேடையிலும் தோன்றப்போவதில்லையென முன்னாள் சிறிலங்காவின் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
22 January 2010
வயதில் இளையவரான இராதிகாவை இந்தத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் புதிய சனநாயகக் கட்சியைப் (NDP) பலப்படுத்துவதோடு தமிழர்கள் வேண்டும் அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் ஒருவரையும் உங்களால் உருவாக்க முடியும்" இவ்வாறு புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யக் லேயிட்ரன் (Jack Layton) கடந்த ஞாயிற்றுக் கிழமை (சனவரி 17) புதிய சனநாயகக் கட்சி; சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் இராதிகா சற்சபேசன் அவர்களை ஆதரித்து அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.
21 January 2010
ஒரு நாட்டின் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையோ அல்லது பாதுகாப்புச் சபையோ இன்றுவரை சிறிலங்கா மீது எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மிக கவலைக்குரிய விடயம் என தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
21 January 2010
நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஜனநாயக விரோத செயல்களை தவிர்த்து ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும், பொது மக்களிடமும் சிறிலங்காவின் பெளத்த பீடங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
21 January 2010
சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராசபக்ச வரும் தோ்தல் முடிவுகள் சாதகமாக வராவிடில் அவரது குடும்பம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
21 January 2010
இம்முறை அதிபர் தேர்தல் இறுதி முடிவு பிரகடனம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது எனவும் பதிவு செய்யப்பட்டு பின்னரே அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

சனி, 16 ஜனவரி, 2010

தேர்தல் ஆணையரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும் – உச்ச நீதிமன்றம்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைத்து ஊடகங்களும் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை மதித்து நடக்குமாறு சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 January 2010
எதிர்வரும் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டதாக தபால் மா அதிபர் தெரிவிக்கின்றார்.
16 January 2010
எதிர்வரும் அரச அதிபர் தேர்தல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக்
16 January 2010
[படங்கள்] மெல்பேர்ணில் நடைபெற்ற தமிழ் தேசியத் தலைவருடைய தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு, அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில வணக்க நிகழ்வுகள் என்று 15.01.2010 அன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
16 January 2010
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்."  என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
16 January 2010
அயர்லாந்து டப்ளின் நகரத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்குமாறு நோர்வே தமிழர் சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிறிலங்கா அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
15 January 2010
இழந்த எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் உறுதியை நிறுத்தி தமிழ்த்தேசியம் காப்போம் என தமிழர் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவையொட்டிய ஊடக அறிக்கை
15 January 2010
அடிப்படை வசதிகளின்றி அலை மோதும் கூலாய் பெசார் தோட்டத் தமிழ் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டும் திட்டம் காலம் கடந்து போனால் அப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் பெரும் வீழ்ச்சி அடையக்கூடும் என்று பள்ளித் தலைமையாசிரியர் கே. முனுசாமி எச்சரித்துள்ளார்.
15 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மா அவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் நோக்கம் இல்லை என்றும் அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதென்றால் கூட சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
15 January 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நேற்று முன்தினம் வவனியா மாவட்ட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
15 January 2010
பத்துமலை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 6.30 மணிக்கு இறக்கி விடப்படும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினார்.
15 January 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ளார்.
15 January 2010
அரசியல்வாதி என்பதனை  விடுத்து தன்னை ஒரு நடிகனாகவே அரசு சித்தரிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சகல இனங்களுடனான தமது அரசியல் பயணத்தையும் வெற்றி இலக்கையும் வன்முறைக்கலாசாரத்தால் தடுத்து விடமுடியாத எனவும் அவர் தெரிவித்தார்.
15 January 2010
நாட்டின் எதிர்காலத்தில் இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையென தாம் உறுதியளிப்பதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறையில் நகர சபை மைதானததில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
15 January 2010
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்ட மாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திவிட்டார்.
15 January 2010
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும்  அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல.  அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.   நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
15 January 2010
இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உதவியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் மேலதிக விபரங்களை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
14 January 2010
சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராசபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
14 January 2010
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகள் எதிர்வரும் அரச அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராசபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஒட்டுக்குழுவான ஈரோஸ் அமைப்பினர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
14 January 2010
கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற சிறைச்சாலைகளிலும் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் தமது போராட்டத்தை இன்று பிற்பகல் முதல் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 January 2010


மேலதிக செய்திகள்