ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பிரித்தானியாவில் வாக்கெடுப்பு சில மணி நேரங்கள் நீடிப்பு

1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இரண்டாவது நாளாக பிரித்தானியாவில் நடைபெற்று வருவதுடன், சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
1 February 2010
[படங்கள்] மாவீரன் முத்துக்குமார் மற்றும் பதினெட்டு மாவீரர்கள் தங்களின் இன்னுயிரை ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் ஈகை தந்து வரலாற்று நாயகர்களாக விளங்கியுள்ளனர். அளப்பரிய ஈகை தந்துள்ள இம்மாவீரர்களை நினைவு கூறும் வண்ணம், அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் வாழ் தமிழர்கள் முத்துக்குமாருடைய ஈகையின் ஓராண்டு நினைவு நாளையொட்டி 2010- ஆம் ஆண்டு ஜனவரி 29- ஆம் நாள் இம்மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் இன உணர்வு எழுச்சி நாள் புனித நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் பல சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
31 January 2010
[படங்கள்] ஏ-9 பாதையில் வழி நெடுகிலும் புத்தருக்கு கோவில்கள் அமைக்கப்பட்டு சுற்றுமதில்களும் கட்டப்பட்டு வெள்ளைப் பூச்சுக்களும் பூசப்பட்டுவிட்டன. ஆனால், கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட தண்ணீர் தாங்கியை தூக்கி நிறுத்த சிறீலங்காவிடம் பொருளாதார வளம் இல்லை.
31 January 2010
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புச் சான்றிதழ் சிறிலங்கா அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
31 January 2010
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
31 January 2010
[காணொளி] வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னர் பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்களின் காணொளிப்பதிவு
31 January 2010
குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
31 January 2010
ஜே.ஆர்.ஜயவர்த்தன வினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.
31 January 2010
தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம்: வெளுக்குமா கிழக்கு நிகழ்வில் ஊடகவியலாளர் க.அய்யநாதன் பங்கேற்ற நிகழ்வு
31 January 2010
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
31 January 2010
ஜெனரல் சரத் பொன்சோகவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டே அம்பாறை மாவட்ட சிறீலங்கா இராணுவப் பயிற்சி கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலன கடந்த வெள்ளிக்கிழமை (29) இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 January 2010
எதிர்வரும் சித்திரை மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரதினத்திற்கு மறுநாள் நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகவும்
31 January 2010
சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையை மகிந்த மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின்
31 January 2010
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்புக்கு பயணம் செய்ய இருப்பதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக
31 January 2010
தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக சனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 January 2010
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை.  எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும்  இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு கடினமானது என்பதையே சுட்டிநிற்கின்றது.
31 January 2010
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தை கவிழ்க்கவும் மகிந்த ராசபக்சவை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகா கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 January 2010
[காணொளி] நம் மக்கள் முள்வேலியில் தவிக்க, நம் மக்களுக்காக பேசிய ஒவ்வொரு தலைவர்களின் மகிழ்ச்சியை பாருங்கள். திருமாவளவன், கனி மொழி, தி.ஆர். பாலு மற்றும் நம் ரத்தத்தை உறிஞ்சிய ரத்தத்தின் ரத்தங்கள் எப்படி வாதிடுகிறார்கள் என்று பாருங்கள்  …..
30 January 2010
சிறிலங்கா அரசு ஒரு புலம்பெயர் தமிழரை கடத்திக்கொண்டு சென்று யாரும் அறியாத இடத்தில் தடுத்துவைத்துள்ளது. இந்த கடத்தல் மக்களை இனம்தெரியாத இடங்களில் காலவரையற்று தடுத்துவைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா சேர்த்துக்கொள்ளப்பட்ட சமகாலத்தில் இடம்பெற்றுள்ளது.
30 January 2010


மேலதிக செய்திகள்


யாழில் மீண்டும் படையினரின் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
31 January 2010
எதிர்வரும் சித்திரை மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரதினத்திற்கு மறுநாள் நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகவும்
31 January 2010
சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையை மகிந்த மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின்
31 January 2010
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்புக்கு பயணம் செய்ய இருப்பதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக
31 January 2010
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை.  எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும்  இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு கடினமானது என்பதையே சுட்டிநிற்கின்றது.
31 January 2010
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தை கவிழ்க்கவும் மகிந்த ராசபக்சவை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகா கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 January 2010
[காணொளி] நம் மக்கள் முள்வேலியில் தவிக்க, நம் மக்களுக்காக பேசிய ஒவ்வொரு தலைவர்களின் மகிழ்ச்சியை பாருங்கள். திருமாவளவன், கனி மொழி, தி.ஆர். பாலு மற்றும் நம் ரத்தத்தை உறிஞ்சிய ரத்தத்தின் ரத்தங்கள் எப்படி வாதிடுகிறார்கள் என்று பாருங்கள்  …..
30 January 2010
சிறிலங்கா அரசு ஒரு புலம்பெயர் தமிழரை கடத்திக்கொண்டு சென்று யாரும் அறியாத இடத்தில் தடுத்துவைத்துள்ளது. இந்த கடத்தல் மக்களை இனம்தெரியாத இடங்களில் காலவரையற்று தடுத்துவைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா சேர்த்துக்கொள்ளப்பட்ட சமகாலத்தில் இடம்பெற்றுள்ளது.
30 January 2010
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த அரச அதிபர் தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
30 January 2010
தலைமன்னார் மதவாச்சிக்கிடையேயான தொடருந்து சேவை மற்றும் கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளில் இந்தியாவுடன் சிறிலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
30 January 2010
[காணொளி] சிறீலங்காவின் நடந்து முடிந்த தேர்தல்  தமிழர்களுக்கும் தமிழர்களுக்காய் நீதிகோரும்  தரப்புக்கும் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் சிறீலங்காவிற்கும் உலகத்திற்கும் தங்களின் வாக்குகளின்  மூலம் என்ன சொல்லியிருக்கின்றனர்?
30 January 2010
சிறீலங்காவில் நடைபெறும் தொடர் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் பற்றி குரல் கொடுத்து வரும் பிரான்ஸை தலைமையிடமாக கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
30 January 2010
மாசி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம் தமிழீழத்தின் துயரநாள் இந்நாளில் புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம். சிறிலங்காவின் 62வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். தமிழினத்தின்
30 January 2010
சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது. தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன் விளைவாக தமிழர் மீது பாரிய இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. எம் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட பின்னர் தமிழரது விருப்பம் என்ன என்பதனை சனநாயக வழிமுறையில் உலகிற்கு எடுத்தியம்புவது தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கிய அரசியல் அபிலாசை என்ன என்பதனை நாடு நாடாக எடுத்தியம்பி வருகின்றனர்.
30 January 2010
எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும்
30 January 2010
இந்தோனேசியா மெராக் துறைமுக கப்பலில் இருக்கும் தமிழ் ஏதிலிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்றிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஜெசிக்கா சந்திரசேகர்
30 January 2010


மேலதிக செய்திகள்


சனி, 30 ஜனவரி, 2010

மாசி 04 தமிழீழ துக்கநாள்

சிறீலங்காவில் நடைபெறும் தொடர் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் பற்றி குரல் கொடுத்து வரும் பிரான்ஸை தலைமையிடமாக கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
30 January 2010
மாசி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம் தமிழீழத்தின் துயரநாள் இந்நாளில் புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம். சிறிலங்காவின் 62வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். தமிழினத்தின்
30 January 2010
சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது.
தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன்
30 January 2010
எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும்
30 January 2010
இந்தோனேசியா மெராக் துறைமுக கப்பலில் இருக்கும் தமிழ் ஏதிலிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்றிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஜெசிக்கா சந்திரசேகர்
30 January 2010
மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
30 January 2010
இராசகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கு எவரும் இல்லாத நிலையில் அலுவலகத்தின் வாயில் கதவை "சீல்" வைத்துள்ளனர்.
30 January 2010
தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தை எப் போது ஆரம்பிக்கப் போகின்றார்? அது எப்போது ஆரம்பித்து, எப்போது முடியும்?
30 January 2010
[படங்கள்] தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் மிகச் சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. கும்பகோணம் முழுக்க நாம் தமிழர் இயக்கத்தினர்
30 January 2010
கிண்ட்ராப் தனது கணக்கு விவரங்களை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. பொதுமக்களின் பார்வைக்கும் அவர்களின் கருத்துக்களை வெளியிடவும் இந்தக் கணக்கறிக்கையை மக்கள் சக்தி என்று அழைக்கப்பட்ட கிண்ட்ராப் வெளியிட்டது.
29 January 2010
நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் வடக்கு கிழக்கு முக்கள் அரசதலைவர் மகிந்தவின் நான்காண்டு கால ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, தமிழ்பேசும் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு
29 January 2010
[காணொளி - படங்கள்] சென்னை கொளத்தூரில் இன்று காலை ஈகி முத்துக்குமரனின் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆர்.நல்லகண்ணு, நாம் தமிழர் இயக்க சீமான், த.வெள்ளையன் மற்றும் திரளான மாணவர்களும் தமிழுணர்வாளர்களும் கலந்துகொண்டனர்.
29 January 2010
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும்,
29 January 2010
அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் குடிவரவு சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழ் ஏதிலிகள் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று மாலை ஆரம்பித்திருக்கிறார்கள்.
29 January 2010
கிளிநொச்சியில் வீடு பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கல்லுக்கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 January 2010
அன்பான பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!
பிரான்சு நாடு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக தமிழீழ மக்கள் பேரவை வெளியிடும் கருத்துக்கணிப்பு தேர்தல் வாழ்த்து செய்தி
29 January 2010
கடந்த தேர்தல் மூலம் சிறிலங்கா, தமிழீழம் எனும் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்:
29 January 2010
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் முடிந்த பின்னர் இதுவரையில் 32 வன்முறைச்சம்பவங்கள்
29 January 2010
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அறிவிப்பின்படி அவர்கள் ஆயுதங்கள் தற்போது மௌனமாக உள்ளன. அதேபோல நமது தாயகத்திலும் தமிழர் தாயகம் அல்லது தமிழர் வேட்கை ஆகியவை தொடர்பான
28 January 2010


மேலதிக செய்திகள்