வியாழன், 31 டிசம்பர், 2009

தமிழன் தானேன் உலகமெனில் – ஹேப்பி நியூ இயர்

ஏய்.. பயங்கர வாத சமூகமே
என் மீது காரி உமிழ்வாய்
என் கருவருப்பாய்
என்னினம் பங்கமுற்று  அழிய கொல்லி ஈட்டுவாய்
நான் எள்ளி நகைக்கவா?????
31 December 2009

கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? – ரான் ரெட்னூர்

மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.
31 December 2009
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும். இவ்வாறு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

இந்தோனேஷியாவின் மெராக் துறை முகத்தில் இருநூற்றியைம்பதுக்கும் மேற் பட்ட ஈழத் தமிழர்களுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருப்பவர் களுக்குத் தொற்றுநோய் பரவத் தொடங்கி யுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
31 December 2009
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
31 December 2009
எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்களே! பிறக்கப்போகும் புதிய ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியையும், புதிய உத்வேகத்தையும், திடசங்கற்பம் பூணும் ஆண்டுகளாகவும் அமையப்போகின்றது.
31 December 2009
தாய்லாந்தின் முன்னாள் பிரதம மந்திரி தக்சின் சின்வாத்ராவை, சிறிலங்காவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக பாங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
31 December 2009
தென்னாசிய நாடுகளில் சிறிலங்காப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது.
31 December 2009
கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 December 2009
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
31 December 2009
கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.
30 December 2009
கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 December 2009
தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
30 December 2009
இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்
தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய
மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்
உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?
30 December 2009
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
30 December 2009
அரச அதிபர் தேர்தலின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
30 December 2009
சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்திற்கும் சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸ்சேர சமரசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
30 December 2009
வன்னியில் இருந்து சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை மீளக் குடியமர்த்த எது வித காலக்குகெடுக்களும் இல்லை என சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
30 December 2009
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான றோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்து இட்டிருக்கவில்லை. ஆனாலும், போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
30 December 2009
கத்திஎடுத்ததும்
குண்டு பதித்ததும் வரலாறு;
குழந்தை கொன்றதும்
குடி அறுந்ததும் வரலாறு;
30 December 2009
மருதானை சுதுவெல்ல பகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
30 December 2009
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
30 December 2009
"சபாஷ்! சரியான போட்டி" எனக் கூறுமளவுக்கு வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஆனாலும், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் இந்தியாவின் தலையீடுதான் இத்தேர்தல் பெறுபேறு என்ற தலைவிதியைத் தீர்மானிக்குமோ என்ற சாரப்பட அமைகிறது இந்த அரசியல் கண்ணோட்டம்.
30 December 2009


மேலதிக செய்திகள்


கிழக்கு கடலில் மீன்பிடி தடை நீக்கம்

கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31 December 2009

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

31 December 2009

கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.

30 December 2009

கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 December 2009

தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

30 December 2009

இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்

தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய

மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்

உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?

30 December 2009

உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

30 December 2009

அரச அதிபர் தேர்தலின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

30 December 2009

சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்திற்கும் சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸ்சேர சமரசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

30 December 2009

வன்னியில் இருந்து சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை மீளக் குடியமர்த்த எது வித காலக்குகெடுக்களும் இல்லை என சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

30 December 2009

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான றோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்து இட்டிருக்கவில்லை. ஆனாலும், போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

30 December 2009

கத்திஎடுத்ததும்

குண்டு பதித்ததும் வரலாறு;

குழந்தை கொன்றதும்

குடி அறுந்ததும் வரலாறு;

30 December 2009

மருதானை சுதுவெல்ல பகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

30 December 2009

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

30 December 2009

சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

30 December 2009

சிறிலங்காவிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

30 December 2009

வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

29 December 2009

நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

29 December 2009

சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.

29 December 2009

அரச அதிபர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி புகையிரத சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

29 December 2009

மேலதிக செய்திகள்


புதன், 30 டிசம்பர், 2009

2009 இல் சர்வதேசம் முழுவதும் 76 ஊடகவியலாளர்கள் கொலை

இவ்வாண்டில் (2009) மட்டும் 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று எல்லைகளற்ற பத்திரிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
30 December 2009

யாழ். இரவு நேர ஊரடங்கு நாளை முதல் நீக்கம்

நாளை நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். குடாநாட்டில் அமுலிலுள்ள இரவு நேர ஊரடங்குச்சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
30 December 2009
சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
30 December 2009
சிறிலங்காவிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
30 December 2009
வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
29 December 2009
நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
29 December 2009
சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.
29 December 2009
அரச அதிபர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி புகையிரத சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
29 December 2009
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் மர்மான முறையில் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 December 2009
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட புலனாய்பு பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
29 December 2009
சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
29 December 2009
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே சிறிலங்காவின் பாரிய அடிப்படை மனித உரிமைகள் வன்முறையாளர் என த சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
29 December 2009
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் உடன் பிறந்த தம்பி பழ.கோமதிநாயகம் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.
29 December 2009
ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின இதனை தெரிவித்துள்ளார்.
29 December 2009
நாட்டிற்கு சிறந்ததோர் தலைவர் இருக்கும் போது இன்னுமொருவரை தேடவேண்டிய அவசியம் சிறிலங்கா மக்களுக்கு இல்லையென  துரோகி கருணா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
29 December 2009
மரண அச்சுறுத்தல்கள் தமக்கு புதிதல்ல எனத் தெரிவித்திருக்கும் அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னர் பயங்கரவாதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல் வந்ததாகவும் தற்போது ஆளும் அரச தரப்பினரிடமிருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
"இந்த நாட்டில் நிலவும் கையூட்டு மற்றும் ஊழல்களை ஒழித்தால் நான் அளித்துள்ள பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை விடவும் மேலதிகமான நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவை உயர்த்துதல், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கான வரியினை இல்லாதொழித்தல், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நான் வழங்கியுள்ளேன்.
இந்த வாக்குறுதிகளை விமர்சிக்கும் எதிரணியினர் இவற்றை எப்படி பொன்சேகா நிறைவெற்றப்போகிறார்? எனக் கேட்கின்றனர்.
இந்த நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் கையூட்டையும் ஊழலையும் ஒழித்தால் இவற்றை நிறைவேற்றுவது மிகவும் இலகுவான விடயமாக மாறிவிடும். அதைவிடவும் அதிகமான வேலைகளை நாட்டு மக்களுக்காக செய்ய முடியும்.
என்னுடன் இணைந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுமற்றவர்கள். அதனால் என்னுடன் இணைந்து ஊழலை ஒழிக்க புறப்பட்டுள்ளார்கள்.
எமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. மரண அச்சுறுத்தல்கள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல. ஏற்கனவே பயங்கரவாதிகள் எமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இன்று அரச தரப்பினர் மரண அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்" என்றார்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான கப்டன் மினிமல் முனசிங்க, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இக்கூட்டத்தில் அறிவித்தார்.
28 December 2009
நாட்டின் 75 வீதமான வளங்களை மகிந்த ராசபக்சவே நிர்வாகம் செய்து வருவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்கத் தெரிவித்துள்ளார்.
28 December 2009
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு, அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்கவில்லை என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
28 December 2009
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் விடுதி ஒன்றில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27/12/2009 ) அன்று சந்தேகத்தின் பேரில் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் குடும்ப தலைவன் ஒருவர் கைது செயயப்பட்டுள்ளார்.
28 December 2009
தாயகத்தில் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ள உறவுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவியளிக்கும் நோக்குடன் ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நேற்று நத்தார் தினத்தன்று மேற்கொண்ட அவசரகால உதவி நிவாரண நிதி சேகரிப்பு நிகழ்வில் 32 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
28 December 2009
வன்னிப்பகுதி பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து தற்போது வெளியேறியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் தமது தொடர்சேவையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 December 2009


மேலதிக செய்திகள்


தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

சிறிலங்காவிற்குள் இடம்பெயர்ந்த மக்களின் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
30 December 2009
வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
29 December 2009
நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
29 December 2009
சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.
29 December 2009
அரச அதிபர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி புகையிரத சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
29 December 2009
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் மர்மான முறையில் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 December 2009
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட புலனாய்பு பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
29 December 2009
சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
29 December 2009
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே சிறிலங்காவின் பாரிய அடிப்படை மனித உரிமைகள் வன்முறையாளர் என த சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
29 December 2009
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் உடன் பிறந்த தம்பி பழ.கோமதிநாயகம் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.
29 December 2009
ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின இதனை தெரிவித்துள்ளார்.
29 December 2009
நாட்டிற்கு சிறந்ததோர் தலைவர் இருக்கும் போது இன்னுமொருவரை தேடவேண்டிய அவசியம் சிறிலங்கா மக்களுக்கு இல்லையென  துரோகி கருணா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
29 December 2009
மரண அச்சுறுத்தல்கள் தமக்கு புதிதல்ல எனத் தெரிவித்திருக்கும் அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னர் பயங்கரவாதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல் வந்ததாகவும் தற்போது ஆளும் அரச தரப்பினரிடமிருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
"இந்த நாட்டில் நிலவும் கையூட்டு மற்றும் ஊழல்களை ஒழித்தால் நான் அளித்துள்ள பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை விடவும் மேலதிகமான நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவை உயர்த்துதல், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கான வரியினை இல்லாதொழித்தல், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நான் வழங்கியுள்ளேன்.
இந்த வாக்குறுதிகளை விமர்சிக்கும் எதிரணியினர் இவற்றை எப்படி பொன்சேகா நிறைவெற்றப்போகிறார்? எனக் கேட்கின்றனர்.
இந்த நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் கையூட்டையும் ஊழலையும் ஒழித்தால் இவற்றை நிறைவேற்றுவது மிகவும் இலகுவான விடயமாக மாறிவிடும். அதைவிடவும் அதிகமான வேலைகளை நாட்டு மக்களுக்காக செய்ய முடியும்.
என்னுடன் இணைந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுமற்றவர்கள். அதனால் என்னுடன் இணைந்து ஊழலை ஒழிக்க புறப்பட்டுள்ளார்கள்.
எமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. மரண அச்சுறுத்தல்கள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல. ஏற்கனவே பயங்கரவாதிகள் எமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இன்று அரச தரப்பினர் மரண அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்" என்றார்.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான கப்டன் மினிமல் முனசிங்க, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இக்கூட்டத்தில் அறிவித்தார்.
28 December 2009
நாட்டின் 75 வீதமான வளங்களை மகிந்த ராசபக்சவே நிர்வாகம் செய்து வருவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்கத் தெரிவித்துள்ளார்.
28 December 2009
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு, அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்கவில்லை என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
28 December 2009
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் விடுதி ஒன்றில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27/12/2009 ) அன்று சந்தேகத்தின் பேரில் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் குடும்ப தலைவன் ஒருவர் கைது செயயப்பட்டுள்ளார்.
28 December 2009
தாயகத்தில் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ள உறவுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவியளிக்கும் நோக்குடன் ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நேற்று நத்தார் தினத்தன்று மேற்கொண்ட அவசரகால உதவி நிவாரண நிதி சேகரிப்பு நிகழ்வில் 32 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
28 December 2009
வன்னிப்பகுதி பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து தற்போது வெளியேறியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் தமது தொடர்சேவையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 December 2009
இந்தியன்: நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : உனக்கு சுதந்திரம் உண்டு அனால் பேச்சு சுதந்திரம் இல்லை…
தமிழன்: அதனால் என்ன சுதந்திரம் இருக்கிறதே…
28 December 2009
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது என  சிறீலங்கா படையினரின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
28 December 2009


மேலதிக செய்திகள்