வெள்ளி, 30 ஜூலை, 2010

உழைக்கும் மக்களை ஆட்டிப் படைக்கும் பார்ப்பனியம்

maoist001

மாவோயிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபால்ஜி, இலண்டன் பல்கலை மானுடவியல் பேராசிரியர்  அல்பாஷா ஜார்கண்ட்டில் அளித்த பேட்டி



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை சிறிடெலோ மாடு முட்டியது

மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை சிறிடெலோ மாடு முட்டியது

SriTelo

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள்  தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 29 ஜூலை, 2010

முத்துக்குமாரன் தீயில் வெந்தான் சீமான் சிறையில் வாடுகிறான் நாங்களோ பதவிக்காக…

முத்துக்குமாரன் தீயில் வெந்தான் சீமான் சிறையில் வாடுகிறான் நாங்களோ பதவிக்காக…

muthukumar

இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்று தவத்திரு யோகர்சுவாமிகளிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகர் சுவாமிகள் எந்தவித பதிலையும் தரவில்லை. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 22 ஜூலை, 2010

கறுப்பு சூலை 23: தாமிரபரணியில் படுகொலை செய்யப்படாத நான் – மாரிசெல்வராஜ்

கறுப்பு சூலை 23: தாமிரபரணியில் படுகொலை செய்யப்படாத நான் – மாரிசெல்வராஜ்

nellai_blackjuly_003

"கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்',* " நீ என்னை உன் அடிமை என்று  நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது எங்கள் விடுதலையே",  "ஆடுகளைதான் பலியிடுவார்கள் எங்களை போன்ற சிங்கங்களை அல்ல", "அடக்கு முறையை புரட்டிப் போடுவோம் நமக்காய் புதியதமிழகம் படைப்போம்", "உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்" மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

dd

மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்…
தொடர்கிறது கறுப்பு யூலை மேலும் »

51-வது படையணி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதிக்கு மாற்றம்!

492e9b0fa87e6bd9a99e8db810ce-grande

யாழ்.நகர் சுபாஸ் ஹோட்டலில் இயங்கும் 51-வது படையணித் தலைமையகத்தைக் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 21 ஜூலை, 2010

வன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை

வன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை

missing20person1

வன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஞாயிறு, 18 ஜூலை, 2010

[நேரலை]ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி – கருத்தரங்கம்

ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி  – டப்ளின் தீர்ப்பாய விளக்க கருத்தரங்கம் திருச்சியில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. டாக்டர் பால் நீயூமன், கொளத்தூர் மணி(தலைவர், பெரியார் திக) , ஊடகவியலாளர் சத்ய சிவராமன்(தில்லி), கோவை ஈஸ்வரன்(புரட்சிகர எழுத்தாளர்) கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஐஃபா விழாப் புறக்கணிப்பு சரியானதே என்கிறார் இசைப்புயல்!

ஐஃபா விழாப் புறக்கணிப்பு சரியானதே என்கிறார் இசைப்புயல்!

ar_rahman

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்று முடிந்த இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணித்தது சரிதான் என்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.   மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 16 ஜூலை, 2010

திருகோணமலையில் இந்திய போர்க்கப்பல்

திருகோணமலையில் இந்திய போர்க்கப்பல்

talwar13

திருகோணமலை துறைமுகத்திற்கு மற்றொரு போர்க்கப்பல் இன்று வெள்ளிக்கிழமை வந்துள்ளது. இந்திய  கடற்படைக்கு சொந்தமான இக்கப்பல் காலை 10.30 மணியளவில் அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

இந்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் வடக்கில் அமைக்கப்பட உள்ளதாக மகிந்த தெரிவிப்பு


இந்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் வடக்கில் அமைக்கப்பட உள்ளதாக மகிந்த தெரிவிப்பு

mahinda001

ஏ-9 வீதியின் இரு பக்கத்திலும்  உடைந்துள்ள கட்டடங்களை உடனடியாக புனரமைக்குமாறு சிறீலங்கா அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கின் வசந்தம் செயலணிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய நாடுகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்!பாக்.பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய நாடுகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்!பாக்.பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

dawn-masthead_200_86

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய யுத்தக் குற்றவாளிகளுக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும் என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் என்று 'Dawan' இன்று ஆசிரியர் தலையங்கம் எழுதி உள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 15 ஜூலை, 2010

ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமை


ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமை

lt.seelan_annv04

சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

Dr-Sathyamoorthy

விடுதலைப் புலிகள் உடனான யுத்தத்தின் போது கிளிநொச்சி வைத்தியசாலையில் கடயைமாற்றிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 14 ஜூலை, 2010

சீமான் கைது – பேச்சுரிமைக்கு சாவு மணி அடிப்பதா?

சீமான் கைது – பேச்சுரிமைக்கு சாவு மணி அடிப்பதா?

seemaan_speech

சீமான் கைதை இந்திய அரசியல் சட்டம் வ்ழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்குச்சாவுமணி அடிக்கும் செயலாகவே மக்கள் கருதுவார்கள் எங்கள் மீது தொடுக்கும் பொய் வழக்குகளைச் சட்டப்படி அணுகுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று நாம் தமிழர் அரசியல் கட்சிப்பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் காரியாலயக்கட்டிடத்தில் இப்போது சிறீலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் காரியாலயக்கட்டிடத்தில் இப்போது சிறீலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

kilinochchi name  board

கிளிநொச்சியில் சற்று முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ள இக்கூட்டத்தில் கபினெட் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கிளிநொச்சியில் அக்கராயன்குளப் பகுதி மக்களுக்கு நீர் விநியோகத்தை இராணுவம் தடைசெய்துள்ளது.

கிளிநொச்சியில் அக்கராயன்குளப் பகுதி மக்களுக்கு நீர் விநியோகத்தை இராணுவம் தடைசெய்துள்ளது.

camp water

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான நீர் விநியோகம், இராணுவத்தினரால் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

அமெரிக்காவின் கடற்படை சிறீலங்காவில்; மௌனத்தில் சீனாவும் இந்தியாவும்

அமெரிக்காவின் கடற்படை சிறீலங்காவில்; மௌனத்தில் சீனாவும் இந்தியாவும்

us navy

ஐக்கிய அமரிக்காவின் கடற்படை கப்பலான 'யூஎஸ்எஸ் பேர்ல் ஹார்பர்" நேற்று திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது. மேலும் »

கிளிநொச்சிக்கு செல்லும் அமைச்சர்களுக்கு நவீன மருத்துவ வசதிகொண்ட வைத்தியர் குழு உதவிக்கு சென்றுள்ளனர்.

stethascope

இன்று கிளிநொச்சியில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் எட்டு விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர். மேலும் »

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாக உரையாற்றுவார்.

mahinda001

அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலை மையில் கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.. இதற்கான அனைத்து ஏற் பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். மேலும் »

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் மக்கள் நடத்திய தாக்குதலினால் காவல் நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

clash

காவல் நிலையத்தின் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அண்மைய மதிப்பீடுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சுகாதாரப்பணிப்பாளர் கேதீஸ்வரன் உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோரினார்.


சுகாதாரப்பணிப்பாளர் கேதீஸ்வரன் உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோரினார்.

darsika_01

யாழ்ப்பாணத்தில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள் தமது பகிஸ்கரிப்பை கைவிட்டுள்ளனர். மேலும் »

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரியவர்களில் 50 பேர் எல்.ரி.ரி.ஈ

Flag of Australia

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரியவர்களில் அரசியல் தஞ்சம் கோரியவர்களுள் அரைபகுதியானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள்  என கூறப்பட்டுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சீமான் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்.

சீமான் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்.

rste

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அந்த கடித்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

செவ்வாய், 13 ஜூலை, 2010

இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன் வேண்டுகோள்

 

nedumaran200

இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழர்கள் அனைவரும் திரண்டுவரும்படி பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 9 ஜூலை, 2010

தமிழா சிந்திப்பாயா? இரா.இரவி

 

sri lankan  terrorist killed tamil fiseherman 07072010

அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய். மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 8 ஜூலை, 2010

கே.பியை சந்தித்ததாக கூறவில்லை என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

சிறீலங்கா அரசால் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனை சந்தித்ததை தான் உறுதிப்படுத்தியதாக வெளியான செய்தியை சிறீலங்கா துணை இராணுவக்குழுத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா நிராகரித்துள்ளார்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

யாழில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது


jaffna04

காணாமல் போனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என கோரியும், ஸ்ரீலங்கா அரசின் தமிழ் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாக, தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 7 ஜூலை, 2010

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை – உண்மையின் தரிசணம் பாகம்-10

தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது உண்மையின் தரிசணம் பாகம்-10

காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பினர் போலீசாருக்கு எதிராக நடத்திவரும் போராட்டம் பெரும் கலவரமாக மாறி வருகிறது. நேற்று கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளம் பெண் [...]


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மகிந்தவை நம்பியே விமல் வீரவங்ச உண்ணாநிலைப் போராட்டம்


 

wimalcartoons

நாட்டிற்கு செய்யவேண்டிய கடமையை நிறைவேற்ற தமது உயிரையும் தியாகம் செய்ய தயார் எனக் கூறிய விமல் வீரவங்ச, பான் கீ மூனின் நிபுணர் குழு கலைக்கப்படும் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் எனவும், தேவை ஏற்படின் தாமும் அதில் இணைந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

செவ்வாய், 6 ஜூலை, 2010

கொளத்தூர் மணி உரை நேரலை

கொளத்தூர் மணி உரை நேரலை

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் த.செ.மணி மன்னார்குடியில்  கலந்து கொள்ளும் நிகழ்விலிருந்து அவரது உரை இப்பொழுது மீனகம் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது…

http://meenakam.com/

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

திங்கள், 5 ஜூலை, 2010

இலங்கையர்களுக்கான வீசா தடை நீக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை


 

hrw_logo2

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் சட்டவிரோத அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என நியூயோர்க்கைத் தளமாக கொண்ட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சல்மான் கானுக்கு கொழும்பில் ஆடம்பர தங்குமிட வசதிகள் ஏற்பாடு

 

வடஇந்திய திரைப்பட நடிகர் சல்மான் கானை கதாநாயகனாக வைத்து இலங்கையில் எடுக்கப்படும் திரைப்பட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அவர், கொழும்பில் உள்ள ஆடம்பரமான விருந்தகம் ஒன்றில் நவீன வசதிகளுடன் [...]

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16011 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 16,011 படைவீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்படுவதனால் சிறையில் அடைக்கப்பட்டாலும் அது குறித்து கவலைப்படப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் [...]

இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, மரணமான தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். [...]

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றனர் என்கிற சந்தேகத்தில் மன்றில் ஆஜராக்கப்பட்ட மட்டக்குளி பிரதேசவாசிகள் 185 பேரை  கொழும்புக் கோட்டை நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது. மட்டக்குளி [...]

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை ஞாயிற்றுக்கிழமை குண்டுவைத்து தகர்த்தனர். பஸ்தர் மாவட்டத்தில் டோங்பால் பள்ளத்தாக்கில் உள்ள இந்தப் பாலம், சத்தீஸ்கரையும் ஆந்திர மாநிலத்தையும் இணைக்கும் [...]

மெல்போர்ன், ஜூலை 5- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹெர்விர் சிங் என்னும் அந்த மாணவர் ஆஸ்திரேலியாவில் கேட்டரிங் படிப்பு படித்து வருகிறார்.

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது. மனித உரிமை மீறல் [...]

கென்யாவில் செப்டெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் பங்குபற்ற அரசு சரத் பொன்சேகா எம்.பிக்கு தடை விதித்துள்ளமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் [...]

ஐ.நா.விற்கு எதிராக இலங்கை அமைச்சர் மோசமான அறிக்கை விடுத்த்தையடுத்து இலங்கை அரசு மீது ஐ.நா. கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனால் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்டுக் [...]

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது. தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை [...]

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பி ஆக்குவதற்கு எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டிற்கான பிரித்தானியத் தமிழர் மெய்வல்லுனர் போட்டிகள் வட லண்டனிலுள்ள லீ வலி தடகள மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முதலில் [...]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பி  ஆக்குவதற்கு எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா தலைமையிலான ஐ.தே.க பிரமுகர்களும் [...]

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாபை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா மறுப்பதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அந் நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.    மும்பை [...]

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். யாழ்.மாவட்ட் அரசாங்க அதிபர்,கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் ஆகியோருடனும் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். வட பகுதியின் கல்வி [...]

திருகோணமலை உவர் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக வீற்றிருக்கும் புத்த விகாரையை இடிக்கத் தேவை இல்லாதபோது இந்துக் கடவுள்கள் வீற்றிருக்கும் கோவில்களை மாத்திரம் ஏன் இடிக்க வேண்டும் [...]

கரும்புலிகள் காலம் எழுதிகளின் சுவடுகள் கவிதை "துளிகள் " காணொளியில் http://www.youtube.com/watch?v=Iu3OMNcb2f0&feature=player_embedded#! ——————————————————————



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com