சனி, 28 ஆகஸ்ட், 2010

3 வது முறையாகவும் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாவார்

3 வது முறையாகவும் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாவார்

610x

செப்டம்பர் மாதம் 8ம் திகதி அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த யோசனைத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம்  திகதி இந்த யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மாணவியை பலிகொண்ட வாகனம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தது

மாணவியை பலிகொண்ட வாகனம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தது

kadal

மட்டக்களப்பில் இன்று காலை பாடசாலை மாணவி ஒருவர் பலியான விபத்துக்கு காரணமான ட்ரக் வாகனம், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகவும் அவ்வாகனத்திற்கு மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

முன்னேஸ்வரம் காளி கோயிலில் மிருக பலி பூசைக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்

முன்னேஸ்வரம் காளி கோயிலில் மிருக பலி பூசைக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்

1

சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோவிலில் நாளை நடைபெறவுள்ள மிருக பலியை தடுப்பதற்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தேசிய பிக்கு முன்னணியினர்  எச்சரிக்கை விடுத்துள்ளனனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

VIDEO: ஈழம் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்

ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்

vaiko-hard

ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மேஜர் நாயகன் நினைவுநாள் இன்று

மேஜர் நாயகன் நினைவுநாள் இன்று

maaveerarkal

இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மேற்குலகத்தின் அழுத்தங்களும் பேரினவாதிகளின் அவல நாடகமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

மேற்குலகத்தின் அழுத்தங்களும் பேரினவாதிகளின் அவல நாடகமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

index

சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வார இறுதியுடன் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணைங்க மறுத்துள்ள சிறீலங்கா அரசு, மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார்

சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார்

logo3

பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில்  ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் 'அகதிகள்'     என்ற பெயரில் கோடி கோடியாய் பணம்செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே ! மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 18 ஆகஸ்ட், 2010

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

arrest

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புதன், 11 ஆகஸ்ட், 2010

கரும்புலி ( இலக்கம் நம்பர் வண்) லெப்.கேணல் பூட்டோ வீரவணக்கநாள் (11.08.2006)

கரும்புலி ( இலக்கம் நம்பர் வண்) லெப்.கேணல் பூட்டோ வீரவணக்கநாள் (11.08.2006)

col_booto3

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

இனப்படுகொலை, போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டுவதற்காக சர்வதேச குழு அமைக்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர்

இனப்படுகொலை, போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டுவதற்காக சர்வதேச குழு அமைக்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர்

Ramasamy

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும் ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார். மேலும்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நேரலை: வைகோ, நெடுமாறன், கொளத்தூர்மணி, தியாகு…

நேரலை: வைகோ, நெடுமாறன், கொளத்தூர்மணி, தியாகு…

ff   http://meenakam.com/

 



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தமிழ் மண்ணில் பெருகும் மலையாளிகளின் ஆதிக்கம் – கா. தமிழ்வேங்கை

இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

முன்னாள் புலிகளை தண்டனைக் காலம் முடியும் தறுவாயில் பொய் வழக்கில் சிக்க வைக்கும் இலங்கை அரசு

arrest

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமச்சந்திரன் விக்னேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரை, தண்டனைக் காலம் முடியும் தறுவாயில், பொய் வழக்குகளை புனைந்து திரும்பவும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது இலங்கை அரசு.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியின் கதை

கிளிநொச்சியின் கதை

kilinochchi

கிளிநொச்சியைப் பூர்வீகமாக் கொண்டவர் தீபச்செல்வன். அந்த நகரத்தை 2009 ஜனவரியில் அரசபடைகள் கைப்பற்றிய பொழுது அம்ருதா பிப்ருவரி இதழில் 'விடுதலைப் புலிகளின் கனவு நகரம்' வீழ்ந்ததாய் மகிந்த ராஜபக்ஷ கொள்ளும் ஆனந்தத்தினால் ஏற்பட்ட ஈழ மக்களின் துயருடன் கிளிநொச்சி நகரம் போர் வரலாற்றில் எதிர்கொண்ட எல்லா நெருக்கடிகளையும் கதையாகக் குறிப்பிட்டு 'கிளிநொச்சியின் கதை' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com