திங்கள், 31 மே, 2010

இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன?


உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இன்றைய சூழலில் இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஞாயிறு, 30 மே, 2010

(ஐஃபா) விழாவில் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் தகவல்

கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட (ஐஃபா) விழாவில் வேலைப் பளு காரணமாக விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வடக்கு கிழக்கில் 140ற்கு மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் 140ற்கு மேற்பட்ட மாவணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சங்கொலி 2010 இறுதிப்போட்டியும் பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும்.


தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு 2வது தடவையாக நடாத்தும் சங்கொலி பாட்டுத்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டி 30.05.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும்  நடைபெறவிருக்கிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வெள்ளி, 28 மே, 2010

பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை – கோட்டபாய ராஜபக்ச

 

முள்ளிவாய்க்கால் பகுதியில் முடிவுற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பலர் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 27 மே, 2010

இந்து சமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் தவிப்பு

இந்து சமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் தவிப்பு

இந்தோனேசியாவின் யாவா மத்திய மாகாணத்தின் கரையோரத்தில் இருந்து 80 மைல் தொலைவில் இந்துசமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக ஜகர்த்தா போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் »

முறிகண்டியானுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்

முறிகண்டிப் பிள்ளையார் சைவத் தமிழ் மக்களின் அதீத நம்பிக்கைக்குரிய வழிபடு கடவுள். சைவத் தமிழ் என்று எல்லையிடுவது கூடத் தப்பு. தமிழ் மக்களின் வழிபடு கடவுள் என்று கூறுவதே சாலப் பொருத்துடையது. ஏ-9 பாதையில் பயணிக்கும் போதெல்லாம் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இறங்கி வழிபாடாற்றிச் செல்வது மரபு. மேலும் »

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச்சபை

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என அனைத்துலக மன்னிப்புச்சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் »

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் மெளனம் காப்பது ஏன்? – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி

யுத்தம் முடிபடைந்து விட்டதாக அரசாங் கம் அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையிலும் காணாமல் போனோர் மற்றும் கடத்தப் பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் »

வடக்கில் 80 விகித விவசாய நிலங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது

யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் 80 விகித விவசாய நிலங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

சிறீலங்காவுக்கான பயணத்தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது

சிறீலங்கா தொடர்பில் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கைகளை முற்றாக விலக்கிக் கொள்வதாக அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் »

சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளுடன் விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு கொள்ளவில்லை என்கிறது ஐ.நா

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலித் தலைவர்களுடன் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரி விஜய் நம்பியார் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. மேலும் »

மு.கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி: மலேசிய பினாங்கு துணை முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் »

சீறிய தமிழனின் -கண்மணி

பிணங்களான புலிகளை
அம்மனமாய் எறிந்தார்களாம்.
மானம் காக்க மேலும் »

போர்க்குற்றவாளிகளை ராஜதந்திரிகளாக அனுமதிக்காதீர்கள் – தமிழீழ எதிலிகள் பேரவை

சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்புப் போரைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இராசதந்திரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாயக விடுதலைக்கான களம் புலம்பெயர் தமிழுறவுகளின் கைகளுக்கு மாறியுள்ளதை அரசும் நன்கு உணர்ந்துள்ளது. மேலும் »

தமிழீழம் நமது அடையாளம் -கண்மணி

கத்தோலிக்க கிறித்துவ நிறுவனத்தின் ஒரு அமைப்பாக காரிதாஸ் லங்கை அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 30 ஆண்டுகால கடும் சமர்களுக்குப் பின்னர் நிறைவு பெற்ற சமர்காலம் என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட, மேலும் »

யேர்மனியில் நடைபெற்ற கண்டனப்பேரணி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு

mullivaaikkaal_20100523_1425523643

யேர்மனியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கண்டனப்பேரணி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். மேலும் »

பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஒபாமா காரணம் கேட்கவேண்டும் – போஸ்டன் குளோப்

போஸ்டன் குளோப்பின் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இலங்கைப் போர்க்குற்றம் குறித்த விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் »

ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இலங்கை வந்தடைந்தார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருஹிக்கொ குரொடா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். மேலும் »

வர்த்தக வரிச்சலுகை வழங்கப்படுவது தொடர்பில் சாதகமான பதிலை வழங்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் சிறீலங்காவுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்பம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டது. மேலும் »

சிறிலங்காவில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும் »

இறுதியுத்தத்தின் பொழுது ரூபவாஹினி எடுத்த வீடியோக்கள் இத்தாலியில்

இறுதிக்கட்டப்போரின் பொழுது ரூபவாஹினியால் எடுக்கப்பட்டு காணாமல் போன வீடியோக்கள் இத்தாலியில் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பியவுடன் சிறிலங்காவின் பாதகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலைக் கட்டிடங்கள் இருந்த போதும் தற்காலிக தறுப்பாள் கொட்டகைகளிலே பாடசாலைகள் இயங்கி வருகின்றது. மேலும் »

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »

 

புதன், 26 மே, 2010

சிறிலங்காவில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

வர்த்தக வரிச்சலுகை வழங்கப்படுவது தொடர்பில் சாதகமான பதிலை வழங்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் சிறீலங்காவுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்பம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டது. மேலும் »

சிறிலங்காவில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும் »

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலைக் கட்டிடங்கள் இருந்த போதும் தற்காலிக தறுப்பாள் கொட்டகைகளிலே பாடசாலைகள் இயங்கி வருகின்றது. மேலும் »

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »

கொழும்பு திரைப்படவிழாவை ஃபிக்கி தவிர்க்க வேண்டும் – கமலகாசனுக்கு மே 17 அறிக்கை

ஃபிக்கியின் தலைவர்கள் புறக்கணிப்பது அல்ல முக்கியம், அந்நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தாமல் ஃபிக்கி தவிர்க்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளாகும் என்று நடிகர் கமலகாசனுக்கு மே 17 இயக்கம் பதில் தெரிவித்துள்ளது. மேலும் »

நிபுணர் குழுவை அமைப்பதை பான் கீ மூன் கைவிடக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார். அந்தத் திட்டத்தை அவர் கைவிடக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் »

அரசியல் இராஜதந்திர வியூகத்தை கூட்டமைப்பு அமைக்க வேண்டும்

போர் நடந்த வன்னிப் பெருநிலப்பரப்பிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து பார்வையிட்டனர். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒரு வருடத்திற்குப் பின்பான அவர்களின் அதிர்ச்சி அவர்கள் மட்டில் ஏற்புடையதாக இருக்கலாம். மேலும் »

மனித உரிமைகளை விடுத்து வர்த்தக நடவடிக்கைகளை பார்ப்பது அமெரிக்காவுக்கு நல்லது: சிறீலங்கா

சிறீலங்காவில் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளவது என்பது தொடர்பில் தான் அமெரிக்கா சிந்திக்க வேண்டுமே தவிர மனித உரிமைகள் குறித்து பேசுவதை அது நிறுத்த வேண்டும் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். மேலும் »

ஜி-15 நாடுகள் ஊடாக அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க சிறிலங்கா முயற்சி

தற்போது ஜி-15 நாடுகளின் தலைமைப்பொறுப்பை தன்வசப்படுத்தியுள்ள சிறிலங்கா அதனை பயன்படுத்தி அந்த அமைப்பில் உள்ள நாடுகளின் ஊடாக அமெரிக்காவுக்கு அழுத்தங்களை கொடுத்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

யுத்தக் குற்றங்கள் குறித்து ஐ.நாவுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலான சர்வதேச நிபுணர் குழுவை அமைத்தே தீருவேன்: பான் கீ மூன்

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் குறித்து ஐ.நாவுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலான சர்வதேச நிபுணர் குழுவை அமைத்தே தீருவார் என்று ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். மேலும் »

அரசியல் தீர்வின் முதல் வரைபை இந்தியாவிடம் மகிந்தா வழங்குவாராம்!

அரசியல் தீர்வுத்திட்டதின் முதல் வரைபு இந்தியாவிடம் கையளிக்கப்படும் என சிறீலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் »

இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டும்…?

சிங்கள தேசத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போரின் இறுதி நாட்களில் பலியானவர்கள் தொகை 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என ஐ.நா. கண்க்குக் கூறியது. அந்த யுத்த களத்திற்கு மனித நேயப் பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுயாதீனமாகத் திரட்டப்பட்ட முடியாத நிலையில் வெளி வந்த தொகை 30,000 முதல் 50,000 வரை என்று கூறப்பட்டது. மேலும் »

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

ஐம்பதினாயிரம் [50,000] கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்கையை நிராகரிக்கமுடியாது. மேலும் »

ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின்
வேட்கையில்
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
ஈழ உயிர்ப்புகள்; மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

www.    

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »

கொழும்பு திரைப்படவிழாவை ஃபிக்கி தவிர்க்க வேண்டும் – கமலகாசனுக்கு மே 17 அறிக்கை

ஃபிக்கியின் தலைவர்கள் புறக்கணிப்பது அல்ல முக்கியம், அந்நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தாமல் ஃபிக்கி தவிர்க்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளாகும் என்று நடிகர் கமலகாசனுக்கு மே 17 இயக்கம் பதில் தெரிவித்துள்ளது. மேலும் »

அரசியல் இராஜதந்திர வியூகத்தை கூட்டமைப்பு அமைக்க வேண்டும்

போர் நடந்த வன்னிப் பெருநிலப்பரப்பிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து பார்வையிட்டனர். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒரு வருடத்திற்குப் பின்பான அவர்களின் அதிர்ச்சி அவர்கள் மட்டில் ஏற்புடையதாக இருக்கலாம். மேலும் »

அரசியல் தீர்வின் முதல் வரைபை இந்தியாவிடம் மகிந்தா வழங்குவாராம்!

அரசியல் தீர்வுத்திட்டதின் முதல் வரைபு இந்தியாவிடம் கையளிக்கப்படும் என சிறீலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

ஐம்பதினாயிரம் [50,000] கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்கையை நிராகரிக்கமுடியாது. மேலும் »

ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின்
வேட்கையில்
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
ஈழ உயிர்ப்புகள்; மேலும் »

தேசிய தலைவரின் பாதை -கண்மணி

ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. மேலும் »

இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத கோரமான அழிவுகள்

வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே தற்போது காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்கா காட்டுமிராண்டி அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் ராணுவத்தின் நடத்தையை பாருங்கள்

சிறீலங்கா அரச பயங்கரவாத படையினர் இறந்த போராளிகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பாருங்கள், போரில் கொல்லப்பட்டவர்களை அதுவும் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி தூக்கி எறிவதும், இறந்த உடலங்களை காலால் தட்டி, இழுத்துச் செல்வதுமாக, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை புரிகிறது. மேலும் »

யாழ் குடாநாட்டில் மேலும் புதிய காவலரண்கள் அமைப்பு – அச்சத்தில் மக்கள்

போர் முடிவடைந்து விட்டதாகவும், விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாகவும் கூறிவரும் சிறீலங்கா படையினர் யாழ் குடாநாட்டை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிலைகொண்டிருப்பதுடன், அங்கு மேலும் பல புதிய காவலரண்களையும் அமைத்து வருகின்றனர். மேலும் »

ஆயுதங்களுடன் காவல்துறையினர் சுற்றிநிற்க பரீட்சை எழுதிய பல்கலைக்கழக மாணவர்கள்

சிறீலங்கா காவல்துறையினர் ஆயுதங்களுடன் சுற்றிநிற்க பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பரீட்சை எழுத நேர்ந்திருப்பதுடன், ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழையும் அடாவடித்தனத்தை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும் »

ஆதனங்களை அபகரிக்கும் பாவத்தனங்கள் வேண்டாம்

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. யுத்த சூழல், விடுதலைப்புலிகள் மீதான பயம் இவற்றினால் அமிழ்ந்து போயிருந்த ஏமாற்றுத் தனங்களும், கபளீகரங்களும், கயமைத்தனங்களும் இப்போது நட்டுவாங்கத்துடன் நடன மாடத் தொடங்கியுள்ளன. மேலும் »

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளிடம் விசாரணை ஆரம்பம்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் »

வடக்கு கிழக்கில் நிவாரணம் நிறுத்தம் – தென்பகுதியில் 50,000 ரூபா வெள்ள நிவாரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் »

கிழக்கில் வெசாக்கை கொண்டாட ஆயத்தமாகும் சிறீலங்காப்படையினர்

இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப்படையினர் வெசாக் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் »

நாடு கடந்த அரசிற்கெதிரான இலங்கையின் இன்னொரு பாரிய சதி: இந்திய ஊடகங்கள் மூலம்

நாடுகடந்த அரசு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கும்  இலங்கை அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான முயற்சிக்கெதிராக ஈடுபடுத்தியுள்ள பாலித கோகன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரச துணைக்குழுத்தலைவர் கருணா போன்றோரோடு தற்போது  ரொஹான் குணரட்ண என்ற சிங்களப் பேராசிரியரையும் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் »

Channel4 வெளியிட்ட படத்தில் தந்தையை அடையாளம் கண்ட 7 அகவை மகள்

சிறீலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் பல படங்கள் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது அப்படங்கள் யாழ்ப்பாண உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அப்படங்களில் தனது தகப்பனார் இருப்பதை 7 வயதான மகள் அடையாளம் கண்டுள்ளார். மேலும் »

ஆறுவயதுச் சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி

புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »

விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி

நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com