வியாழன், 8 ஜூலை, 2010

யாழில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது


jaffna04

காணாமல் போனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என கோரியும், ஸ்ரீலங்கா அரசின் தமிழ் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாக, தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக