புதன், 7 ஜூலை, 2010

மகிந்தவை நம்பியே விமல் வீரவங்ச உண்ணாநிலைப் போராட்டம்


 

wimalcartoons

நாட்டிற்கு செய்யவேண்டிய கடமையை நிறைவேற்ற தமது உயிரையும் தியாகம் செய்ய தயார் எனக் கூறிய விமல் வீரவங்ச, பான் கீ மூனின் நிபுணர் குழு கலைக்கப்படும் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் எனவும், தேவை ஏற்படின் தாமும் அதில் இணைந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக