வெள்ளி, 30 ஜூலை, 2010

மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை சிறிடெலோ மாடு முட்டியது

மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை சிறிடெலோ மாடு முட்டியது

SriTelo

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள்  தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக