ஞாயிறு, 18 ஜூலை, 2010

[நேரலை]ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி – கருத்தரங்கம்

ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி  – டப்ளின் தீர்ப்பாய விளக்க கருத்தரங்கம் திருச்சியில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. டாக்டர் பால் நீயூமன், கொளத்தூர் மணி(தலைவர், பெரியார் திக) , ஊடகவியலாளர் சத்ய சிவராமன்(தில்லி), கோவை ஈஸ்வரன்(புரட்சிகர எழுத்தாளர்) கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக