திங்கள், 9 ஆகஸ்ட், 2010

இனப்படுகொலை, போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டுவதற்காக சர்வதேச குழு அமைக்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர்

இனப்படுகொலை, போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டுவதற்காக சர்வதேச குழு அமைக்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர்

Ramasamy

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும் ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார். மேலும்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக