செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

முன்னாள் புலிகளை தண்டனைக் காலம் முடியும் தறுவாயில் பொய் வழக்கில் சிக்க வைக்கும் இலங்கை அரசு

arrest

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமச்சந்திரன் விக்னேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரை, தண்டனைக் காலம் முடியும் தறுவாயில், பொய் வழக்குகளை புனைந்து திரும்பவும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது இலங்கை அரசு.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக