புதன், 18 ஆகஸ்ட், 2010

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

arrest

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக