திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியின் கதை

கிளிநொச்சியின் கதை

kilinochchi

கிளிநொச்சியைப் பூர்வீகமாக் கொண்டவர் தீபச்செல்வன். அந்த நகரத்தை 2009 ஜனவரியில் அரசபடைகள் கைப்பற்றிய பொழுது அம்ருதா பிப்ருவரி இதழில் 'விடுதலைப் புலிகளின் கனவு நகரம்' வீழ்ந்ததாய் மகிந்த ராஜபக்ஷ கொள்ளும் ஆனந்தத்தினால் ஏற்பட்ட ஈழ மக்களின் துயருடன் கிளிநொச்சி நகரம் போர் வரலாற்றில் எதிர்கொண்ட எல்லா நெருக்கடிகளையும் கதையாகக் குறிப்பிட்டு 'கிளிநொச்சியின் கதை' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக