ஞாயிறு, 30 மே, 2010

சங்கொலி 2010 இறுதிப்போட்டியும் பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும்.


தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு 2வது தடவையாக நடாத்தும் சங்கொலி பாட்டுத்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டி 30.05.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும்  நடைபெறவிருக்கிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக