வியாழன், 27 மே, 2010

இந்து சமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் தவிப்பு

இந்து சமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் தவிப்பு

இந்தோனேசியாவின் யாவா மத்திய மாகாணத்தின் கரையோரத்தில் இருந்து 80 மைல் தொலைவில் இந்துசமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக ஜகர்த்தா போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் »

முறிகண்டியானுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்

முறிகண்டிப் பிள்ளையார் சைவத் தமிழ் மக்களின் அதீத நம்பிக்கைக்குரிய வழிபடு கடவுள். சைவத் தமிழ் என்று எல்லையிடுவது கூடத் தப்பு. தமிழ் மக்களின் வழிபடு கடவுள் என்று கூறுவதே சாலப் பொருத்துடையது. ஏ-9 பாதையில் பயணிக்கும் போதெல்லாம் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இறங்கி வழிபாடாற்றிச் செல்வது மரபு. மேலும் »

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச்சபை

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என அனைத்துலக மன்னிப்புச்சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் »

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் மெளனம் காப்பது ஏன்? – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி

யுத்தம் முடிபடைந்து விட்டதாக அரசாங் கம் அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையிலும் காணாமல் போனோர் மற்றும் கடத்தப் பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் »

வடக்கில் 80 விகித விவசாய நிலங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது

யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் 80 விகித விவசாய நிலங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

சிறீலங்காவுக்கான பயணத்தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது

சிறீலங்கா தொடர்பில் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கைகளை முற்றாக விலக்கிக் கொள்வதாக அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் »

சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளுடன் விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு கொள்ளவில்லை என்கிறது ஐ.நா

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலித் தலைவர்களுடன் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரி விஜய் நம்பியார் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. மேலும் »

மு.கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி: மலேசிய பினாங்கு துணை முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் »

சீறிய தமிழனின் -கண்மணி

பிணங்களான புலிகளை
அம்மனமாய் எறிந்தார்களாம்.
மானம் காக்க மேலும் »

போர்க்குற்றவாளிகளை ராஜதந்திரிகளாக அனுமதிக்காதீர்கள் – தமிழீழ எதிலிகள் பேரவை

சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்புப் போரைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இராசதந்திரப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாயக விடுதலைக்கான களம் புலம்பெயர் தமிழுறவுகளின் கைகளுக்கு மாறியுள்ளதை அரசும் நன்கு உணர்ந்துள்ளது. மேலும் »

தமிழீழம் நமது அடையாளம் -கண்மணி

கத்தோலிக்க கிறித்துவ நிறுவனத்தின் ஒரு அமைப்பாக காரிதாஸ் லங்கை அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 30 ஆண்டுகால கடும் சமர்களுக்குப் பின்னர் நிறைவு பெற்ற சமர்காலம் என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட, மேலும் »

யேர்மனியில் நடைபெற்ற கண்டனப்பேரணி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு

mullivaaikkaal_20100523_1425523643

யேர்மனியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கண்டனப்பேரணி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். மேலும் »

பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஒபாமா காரணம் கேட்கவேண்டும் – போஸ்டன் குளோப்

போஸ்டன் குளோப்பின் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இலங்கைப் போர்க்குற்றம் குறித்த விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் »

ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இலங்கை வந்தடைந்தார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருஹிக்கொ குரொடா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். மேலும் »

வர்த்தக வரிச்சலுகை வழங்கப்படுவது தொடர்பில் சாதகமான பதிலை வழங்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் சிறீலங்காவுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்பம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டது. மேலும் »

சிறிலங்காவில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும் »

இறுதியுத்தத்தின் பொழுது ரூபவாஹினி எடுத்த வீடியோக்கள் இத்தாலியில்

இறுதிக்கட்டப்போரின் பொழுது ரூபவாஹினியால் எடுக்கப்பட்டு காணாமல் போன வீடியோக்கள் இத்தாலியில் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பியவுடன் சிறிலங்காவின் பாதகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலைக் கட்டிடங்கள் இருந்த போதும் தற்காலிக தறுப்பாள் கொட்டகைகளிலே பாடசாலைகள் இயங்கி வருகின்றது. மேலும் »

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக