திங்கள், 31 மே, 2010

இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன?


உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இன்றைய சூழலில் இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக