[இணைப்பு 2]தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி. ஒலிநாடா கேட்க முடியாதவர்களிற்காக எழுத்து வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
[3ஆம் இணைப்பு] மன அழுத்தம் இராணுவ அழுத்தம் காரணமாக உயிர் நீத்த தேசியத் தலைவரின் தந்தை அவர்களின் மரணத்திற்காக யாழ் சென்றிருந்த தமிழக சட்டவாளர் சந்திரசேகர் அவர்கள், ஈழமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேர்தலில் சிங்கள மக்களின் நிலைப்பாடு, தாயார் பார்வதி அம்மையாரின் உடல் நிலை மனநிலை பற்றி மீனகம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
ஏனைய செய்திகள்
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்." என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல. அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
மேலதிக செய்திகள்
- பத்தரமுல்ல பிரதேசத்தில் 72 லட்ச ரூபா கொள்ளை
- தேர்தல் வன்முறைகள் மிகவும் அதிகரிப்பு
- அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்குற்ற விசாரணை – சிறிலங்கா அதிருப்தி
- பொங்கலில் பொங்கும் சிந்தனை
- இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மகிந்த உதவி செய்திருந்தார்: வீரதுங்கா
- உண்ணாநிலை இருந்த 57 தமிழ்கைதிகள் மருத்துவமனையில்
- கே.பி – டக்களஸ் உடன்பாடு – ஐக்கிய தேசியக் கட்சி?
- சிறிலங்கா தேர்தலில் அமெரிக்க பிரசை போட்டியிட முடியாது
- வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதியில் மீள்குடியமர்வு
- பிலிப் அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் – பான்கீ மூன்
- மகிந்தவுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஊடகவியலாளர்கள் சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி ஓட்டம்
- பிரதான வேட்பாளர்களின் கட்சிகளிற்கிடையே பொலனறுவையில் மோதல்


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக