திங்கள், 5 அக்டோபர், 2009

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்

இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள்
ஈழவிடுதலை வரலாற்றில் திலீபன் ஒரு திருப்பு முனை. 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன.
5 October 2009
[விரிவு]
பொதுத்தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத்திட்டம் – திஸ்ஸ விதாரண
பொதுத் தேர்தலின் பின்னரே இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரனகூறியுள்ளார்.
5 October 2009
[விரிவு]
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்: மனோ கணேசன்
வடக்கில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு அழைப்பாளருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 October 2009
[விரிவு]
பிரித்தானியாவில் விமல் வீரவன்ச கூட்டம்
சிறிலங்கா அரசுடன் கைகோத்து தமிழின அழிப்பை கண்டு ரசித்த இனவாதக் கட்சியான ஜே.வி.பி யின் முக்கிய உறுப்பினரான விமல் வீரவன்ச லண்டன் வருகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
5 October 2009
[விரிவு]
மாங்குளம் நகரை புதுடில்லிக்கு ஒப்பான நகராக மாற்றியமைக்க முயற்சி
மாங்குளம் நகரை புதுடில்லிக்கு ஒப்பான நகராக மீள கட்டுமானம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
5 October 2009
[விரிவு]
செங்கல்பட்டு முகாம் ஏதிலிகளை சந்திக்க பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுப்பு
செங்கல்பட்டு சிறப்புமுகாமில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈழ ஏதிலிகளை சந்திக்க இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
5 October 2009
[விரிவு]
படையினரைக் குற்றம் கூறும் நாடுகள் அதை நிரூபிக்க முடியுமா…? – மகிந்த சவால்
சிறிலங்காவின் பாதுகாப்பு படையினருக்கு எதிராகப் பாலியல் குற்றம் சுமத்தும் நாடுகள் அக்குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்குமா என்றும், தமது பாதுகாப்பு படையினர் ஒருபோதும் பாலியல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அல்லர். இது உறுதியான விடயம்.
5 October 2009
[விரிவு]
ஈழ ஏதிலிகள் இலங்கையிலேயே கௌரவமாக வாழவைக்கப்பட வேண்டும் – பாரதீய ஜனதா கட்சி
இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே கௌரவமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வலியுறுத்தலை இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு பிரிவு விடுத்துள்ளது.
5 October 2009
[விரிவு]
டெல்லியிலுள்ள சிறீலங்கா தூதரகம் மீது புலி ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர் – லக்பிம
இந்தியாவிற்கான சிறீலங்கா தூதரகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
5 October 2009
[விரிவு]
2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் போராயுதமாக பயன்படுத்தப்பட்டனர் – அமெரிக்கா
அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலரி கிளின்டனின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்துக்கு, அமெரிக்கா பதிலளித்துள்ளது.
5 October 2009
[விரிவு]
லண்டனில் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம்
குமரப்பா , புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகள் நினைவு தினம், நாளை திங்கட்கிழமை (05-10-2009) அன்று பிரித்தானியாவிலுள்ள மிச்சம் சிவன் கோவிலில் (MITCHAM SIVAN KOVIL ) மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெறவுள்ளது.
4 October 2009
[விரிவு]
வவுனியாவில் பலத்த காற்றுவீச்சு! வதைமுகாம்களில் 2000 இடைத்தங்கல் கூடாரங்கள் சின்னாபின்னம்
வவுனியா மாவட்டத்தில் நிலவிய பலத்த காற்றுவீச்சில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் இரண்டாயிரம் கூடாரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.
4 October 2009
[விரிவு]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக