வியாழன், 21 ஜூலை, 2011

ஆசிரியர்களுக்கு மூன்று வருடமாக பதவி உயர்வு இல்லை

ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை என அகில இலங்கை ஐக்கிய ஆசிரிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆசிரியர் சேவையில் வகுப்பு 3 இல் இருந்து வகுப்பு 2 வரையும், 2ஐஐ இல் இருந்து வகுப்பு 2ஐ வரையும் வகுப்பு ஒன்றின் பதவி உயர்வுகளும் வழங்கப்பட வில்லை எனத் சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகரதேரர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவயலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக