வியாழன், 21 ஜூலை, 2011

மனிதை உரிமை மீறல்கள் தொடர்பில் 11,732 முறைப்பாடுகள்

மனிதை உரிமை மீறல்கள் தொடர்பில் 11,732 முறைப்பாடுகள் உள்ளதாக ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் எதிர்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அம்முறைபாடுகளில் 2009ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும் அவற்றுள் 2691 பொலிஸாருக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக