திங்கள், 25 ஜூலை, 2011

கண்டியில் குடியால் வேலையை இழந்த பொலிஸார் ஆறு பேர்

கண்டியில் வீதி போக்குவரத்து பொலிஸார் 6 ஆறுபேர் கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய பொலிஸ் வீடமைப்பு தொகுதியில் குடித்துவிட்டு அநாகரிகமாக இவர்கள் ஆறு பேரும் நடத்தனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவரால் தலைமைகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டே அடுத்தே அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக