திங்கள், 25 ஜூலை, 2011

கல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கல்பிட்டிய சிங்கள மஹா வித்தியாலத்தின் பின் உள்ள பற்றைக் காட்டுப் பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக