திங்கள், 25 ஜூலை, 2011

சிங்கபூரில் இலங்கையரிடம் தண்டப்பணம் அறவீடு

சிங்கப்பூரில் இலங்கை வணிகர் ஒருவரிடம் 5000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிறையிலும் பார்க்க அதிகமாக பொருட்களை கொண்டு செல்வதற்காக இவர் பயணிகள் உதவியாளருக்கு 700 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட நிறையிலும் பார்க்க அதிகமாக பொருட்களை கொண்டு செல்ல 5060 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் குற்றத்தை ஒப்புகொண்டதுடன் இருவருக்கும் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக