வெள்ளி, 22 ஜூலை, 2011

வட மாகாணத்திற்கு பல்வேறு கடன் திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி

யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து வட மாகாணத்திற்கு பல்வேறு கடன் திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரையில் சுமார் 4.6 பில்லியன் ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பல்வேறு வர்த்தக திட்டங்களுக்காகவும் இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக