புதன், 27 ஜூலை, 2011

உயர்தரப் பரீட்சாத்திகள் பரீட்சை காலத்தில் பஸ் கட்டணம் செலுத்த தேவையில்லை

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது பரீட்சை அனுமதி அட்டையினை பயன்படுத்தி பரீட்சைக் காலகட்டத்தில் ( ஓகஸ்ட் 8ம் திகதி தொடக்கம் செப்டம்பர் 3ம் திகதி வரை) தனியார் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக