சனி, 23 ஜூலை, 2011

நெடுந்தீவு மக்கள் வாக்களிக்க ஆர்வம்

நெடுந்தீவு பிரதேசத்தில் தற்போதே நூறு சதவீத வாக்காளர்களும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், நெடுந்தீவு பகுதியில் நூறுசதவீத வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தின் தேர்தல் சுமூகமாக இடம்பெற்று வருவதாக யாழ். உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக