சனி, 23 ஜூலை, 2011

தேர்தல் வன்முறையில் ஒரு உயிரிழப்பு - பவ்ரல்

தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவத்தில் முதலாவது உயிரிழப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு சற்றுமுன்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அநுராதபுர ஐக்கிய மக்கள் சுதர்திர முன்னணி கட்யிசின் ஆதரவாளர்களுக்குள் இடம்பெற்ற மோதலின் போதே ஒருவர் உயிரிழந்துட்டதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக