வெள்ளி, 22 ஜூலை, 2011

பிலிபைன்ஸிக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை

பிலிபைன்ஸிக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக பிலிபைன்ஸின் சமூக விமான சேவைகள் சபையின் பணிப்பாளர் கார்மெலோ ஆர்சிலா தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் கீழ் திறந்த வான் கொள்கை பின்பற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எந்த விமான சேவையையும் ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக