வியாழன், 28 ஜூலை, 2011

இலங்கை விடயத்தை வைத்து சனல் 4 பிரபல்யம் அடைய முயற்சி

சனல் 4 ஊடக அமைப்பானது கீழ்தரமான ஊடக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், காணொளில் கருத்து தெரிவித்த வீரர்கள் அவர்களின் கருத்து உண்மையானது எனில் அக்கருத்தினை தேசிய நீதிமன்றத்தின் முன்போ, சர்வதேச நீதிமன்றத்தின் முன்போ முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சனல் 4 இராணுவ வீரர்கள் எனக்கூறி காட்சிப்படுத்தியவர்கள் குறித்து எதுவித தகவல்களையும் அறிவிக்காமை, உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாது போலியான தகவல்களை வழக்குவதற்கு சமன் என கூறியுள்ள பாதுகாப்பு நெயலாளர் அது நீதிக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தை வைத்துக்கொண்டு சனல் 4 ஊடக பிரபல்யம் அடைய முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக