வியாழன், 28 ஜூலை, 2011

யாழில் பறிபோகக் கூடிய 4 ஆசனங்கள்

யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு ஆறாக குறைக்கப்படலாம் என தேர்தல் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

2009 ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யாழில் மக்கள் தொகையில் 320,000 வீழ்ச்சி ஏற்பட்டமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைக்கப்படும் 4 ஆசனங்களும் பதுளை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக