வியாழன், 21 ஜூலை, 2011

அனைத்து சுவரொட்டிகளும் 4 மணிக்கு முன் அகற்றப்பட வேண்டும்

அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல் நிமித்தம் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை இன்று மாலை 4 மணிக்கு முன்னர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக