செவ்வாய், 26 ஜூலை, 2011

இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்தியாவில் தடுத்துவைப்பு

இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்திய எல்லபை பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரிஸா கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததினாலேயேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இவர்களையும் இவர்கள் படகுளையும் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த ரோலர்படகுகள் குறித்து இந்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக