வெள்ளி, 29 ஜனவரி, 2010

[PHOTOS] சென்னை கொளத்தூரில் ஈகி முத்துக்குமரன் நினைவு நிகழ்வு

[படங்கள்] சென்னை கொளத்தூரில் இன்று காலை ஈகி முத்துக்குமரனின் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆர்.நல்லகண்ணு, நாம் தமிழர் இயக்க சீமான், த.வெள்ளையன் மற்றும் திரளான மாணவர்களும் தமிழுணர்வாளர்களும் கலந்துகொண்டனர்.
29 January 2010
இரகசிய இடங்களில் மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்து தகவல்களை பெறும் நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என ஐக்கியநாடுகள் மனித உரிமை விசாரணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 January 2010
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ; (புறநானூறு 165 : பெருந்தலைச்  சாத்தனார்) பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர். முத்துக்குமார் . இது வெறும் பெயர் அல்ல. இது வெறும் பெயர்  அல்ல. இது ஒரு போர் முழக்கம். ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின் விழிப்பின் உச்சம்.
29 January 2010
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும்,
29 January 2010
அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் குடிவரவு சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழ் ஏதிலிகள் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று மாலை ஆரம்பித்திருக்கிறார்கள்.
29 January 2010
கிளிநொச்சியில் வீடு பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கல்லுக்கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 January 2010
அன்பான பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!
பிரான்சு நாடு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக தமிழீழ மக்கள் பேரவை வெளியிடும் கருத்துக்கணிப்பு தேர்தல் வாழ்த்து செய்தி
29 January 2010
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் முடிந்த பின்னர் இதுவரையில் 32 வன்முறைச்சம்பவங்கள்
29 January 2010
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அறிவிப்பின்படி அவர்கள் ஆயுதங்கள் தற்போது மௌனமாக உள்ளன. அதேபோல நமது தாயகத்திலும் தமிழர் தாயகம் அல்லது தமிழர் வேட்கை ஆகியவை தொடர்பான
28 January 2010
வறுமையின் பிடியில் சிக்கி 4 பிள்ளைகளுடன் அல்லாடி வந்த திருமதி தனலெட்சுமியின் வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பித்துவிட்டது. 10 வயதாகியும் பள்ளிப்படிகளைத் தொட்டிராத அவரது மகள் தெய்வானை நேற்று குவாந்தன்
28 January 2010
இங்குள்ள பத்து பிக்கா தோட்ட இந்து மயானத்தை அகற்றும் நடவடிக்கை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. மக்கள் கூட்டணி
28 January 2010
தியாகி முத்துக்குமார் அவர்களின் ஓராண்டு நினைவு நாள் நினைவு கூறப்படவிருக்கிறது. இந்த நினைவுநாளை தமிழகத்திலுள்ள எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். இருப்பினும் அதனை நிகழ்த்துவதற்கு
28 January 2010
மகிந்தாவின் தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன், பல தமிழ் ஆர்வலர்களுக்கு மேற்கூறப்பட்ட பழைய திரைப்படப்பாட்டு ஞாபகத்தில் வரலாம். மகிந்தாவின் மகத்தான வெற்றி பல தமிழ் மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்க முடியாது. "பழைய கறுப்பன் கறுப்பன்தான்" என்ற வகையில், சிங்களத் தேசத்தின் மக்கள் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்தையும் இனஅழிப்பையும் மேற்கொண்ட ஒரு தலைமையைத் தெட்டந்தெளிவாக ஏற்றியிருக்கின்றனர்.
28 January 2010
சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ விடுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவரை பாதுகாப்பாக அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
28 January 2010
தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித பிரச்சனையும் இல்லை என அமெரிக்க பிரதி ராசாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுட்லி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த அரச அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
28 January 2010
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற அமைந்துள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு'ம், மக்கள் பேரவையும் இணை பிரியாத இரு படை அணிகளாகவே பயணிக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் அவாவாக உள்ளது. இதுவே திரு உருத்திரகுமார் அவர்களது இலட்சியமாகவும் உள்ளது.
28 January 2010
அரச அதிபர் தேர்தலின் முடிவினை ஏற்க மறுத்த பொன்சேகா நீதிகேட்டு நீதிமன்றம் போவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச அதிபர் தேர்தலின் முடிவினை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர்
28 January 2010
இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன.
ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பெரு வெற்றியீட்டித் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
28 January 2010
சிறீலங்காவில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது படையினரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க
28 January 2010
எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே, இந்தத் தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான முறையில் நடத்திமுடித்துள்ளேன். அவ்வாறு நடத்துவதற்கு எமக்கு ஒத்துழைப்பு
28 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக