ஞாயிறு, 31 ஜனவரி, 2010

யாழில் மீண்டும் படையினரின் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
31 January 2010
எதிர்வரும் சித்திரை மாதம் 9 ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரதினத்திற்கு மறுநாள் நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகவும்
31 January 2010
சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையை மகிந்த மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின்
31 January 2010
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்புக்கு பயணம் செய்ய இருப்பதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக
31 January 2010
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை.  எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும்  இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு கடினமானது என்பதையே சுட்டிநிற்கின்றது.
31 January 2010
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தை கவிழ்க்கவும் மகிந்த ராசபக்சவை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகா கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 January 2010
[காணொளி] நம் மக்கள் முள்வேலியில் தவிக்க, நம் மக்களுக்காக பேசிய ஒவ்வொரு தலைவர்களின் மகிழ்ச்சியை பாருங்கள். திருமாவளவன், கனி மொழி, தி.ஆர். பாலு மற்றும் நம் ரத்தத்தை உறிஞ்சிய ரத்தத்தின் ரத்தங்கள் எப்படி வாதிடுகிறார்கள் என்று பாருங்கள்  …..
30 January 2010
சிறிலங்கா அரசு ஒரு புலம்பெயர் தமிழரை கடத்திக்கொண்டு சென்று யாரும் அறியாத இடத்தில் தடுத்துவைத்துள்ளது. இந்த கடத்தல் மக்களை இனம்தெரியாத இடங்களில் காலவரையற்று தடுத்துவைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா சேர்த்துக்கொள்ளப்பட்ட சமகாலத்தில் இடம்பெற்றுள்ளது.
30 January 2010
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த அரச அதிபர் தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
30 January 2010
தலைமன்னார் மதவாச்சிக்கிடையேயான தொடருந்து சேவை மற்றும் கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளில் இந்தியாவுடன் சிறிலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
30 January 2010
[காணொளி] சிறீலங்காவின் நடந்து முடிந்த தேர்தல்  தமிழர்களுக்கும் தமிழர்களுக்காய் நீதிகோரும்  தரப்புக்கும் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் சிறீலங்காவிற்கும் உலகத்திற்கும் தங்களின் வாக்குகளின்  மூலம் என்ன சொல்லியிருக்கின்றனர்?
30 January 2010
சிறீலங்காவில் நடைபெறும் தொடர் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் பற்றி குரல் கொடுத்து வரும் பிரான்ஸை தலைமையிடமாக கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
30 January 2010
மாசி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம் தமிழீழத்தின் துயரநாள் இந்நாளில் புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம். சிறிலங்காவின் 62வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். தமிழினத்தின்
30 January 2010
சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது. தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன் விளைவாக தமிழர் மீது பாரிய இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. எம் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட பின்னர் தமிழரது விருப்பம் என்ன என்பதனை சனநாயக வழிமுறையில் உலகிற்கு எடுத்தியம்புவது தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கிய அரசியல் அபிலாசை என்ன என்பதனை நாடு நாடாக எடுத்தியம்பி வருகின்றனர்.
30 January 2010
எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும்
30 January 2010
இந்தோனேசியா மெராக் துறைமுக கப்பலில் இருக்கும் தமிழ் ஏதிலிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்றிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஜெசிக்கா சந்திரசேகர்
30 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக