சனி, 30 ஜனவரி, 2010

மாசி 04 தமிழீழ துக்கநாள்

சிறீலங்காவில் நடைபெறும் தொடர் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் பற்றி குரல் கொடுத்து வரும் பிரான்ஸை தலைமையிடமாக கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
30 January 2010
மாசி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம் தமிழீழத்தின் துயரநாள் இந்நாளில் புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம். சிறிலங்காவின் 62வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். தமிழினத்தின்
30 January 2010
சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது.
தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன்
30 January 2010
எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும்
30 January 2010
இந்தோனேசியா மெராக் துறைமுக கப்பலில் இருக்கும் தமிழ் ஏதிலிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்றிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஜெசிக்கா சந்திரசேகர்
30 January 2010
மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
30 January 2010
இராசகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கு எவரும் இல்லாத நிலையில் அலுவலகத்தின் வாயில் கதவை "சீல்" வைத்துள்ளனர்.
30 January 2010
தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தை எப் போது ஆரம்பிக்கப் போகின்றார்? அது எப்போது ஆரம்பித்து, எப்போது முடியும்?
30 January 2010
[படங்கள்] தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் மிகச் சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. கும்பகோணம் முழுக்க நாம் தமிழர் இயக்கத்தினர்
30 January 2010
கிண்ட்ராப் தனது கணக்கு விவரங்களை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. பொதுமக்களின் பார்வைக்கும் அவர்களின் கருத்துக்களை வெளியிடவும் இந்தக் கணக்கறிக்கையை மக்கள் சக்தி என்று அழைக்கப்பட்ட கிண்ட்ராப் வெளியிட்டது.
29 January 2010
நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் வடக்கு கிழக்கு முக்கள் அரசதலைவர் மகிந்தவின் நான்காண்டு கால ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, தமிழ்பேசும் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு
29 January 2010
[காணொளி - படங்கள்] சென்னை கொளத்தூரில் இன்று காலை ஈகி முத்துக்குமரனின் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆர்.நல்லகண்ணு, நாம் தமிழர் இயக்க சீமான், த.வெள்ளையன் மற்றும் திரளான மாணவர்களும் தமிழுணர்வாளர்களும் கலந்துகொண்டனர்.
29 January 2010
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும்,
29 January 2010
அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் குடிவரவு சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழ் ஏதிலிகள் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று மாலை ஆரம்பித்திருக்கிறார்கள்.
29 January 2010
கிளிநொச்சியில் வீடு பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கல்லுக்கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 January 2010
அன்பான பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!
பிரான்சு நாடு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக தமிழீழ மக்கள் பேரவை வெளியிடும் கருத்துக்கணிப்பு தேர்தல் வாழ்த்து செய்தி
29 January 2010
கடந்த தேர்தல் மூலம் சிறிலங்கா, தமிழீழம் எனும் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்:
29 January 2010
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் முடிந்த பின்னர் இதுவரையில் 32 வன்முறைச்சம்பவங்கள்
29 January 2010
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அறிவிப்பின்படி அவர்கள் ஆயுதங்கள் தற்போது மௌனமாக உள்ளன. அதேபோல நமது தாயகத்திலும் தமிழர் தாயகம் அல்லது தமிழர் வேட்கை ஆகியவை தொடர்பான
28 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக