திங்கள், 18 ஜனவரி, 2010

தடுப்பு காவலில் உள்ளவர்களை படுகொலை செய்வதை மனித சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது: பிலிப் அல்ஸ்ரன்

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
18 January 2010
போர் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விபரங்களை ஜெனீவா சட்டங்களும், ஏனைய விதிகளும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன. பல நூற்றாண்டுகளாக, எது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றால் தடுப்புக்காவலில் உள்ளவர்களை படுகொலை செய்வது தான் என ஐக்கிய நாடுகள் சபையின்
18 January 2010
இயல்பு நிலை இன்னும் ஏற்படுத்தப்படாத சூழ்நிலையில் கிளிநொச்சியில் அதிகளவு முக்கிய நிலப்பிரதேசம் ஒன்றை சிறிலங்காவின் படைத்தரப்பினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 January 2010
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
18 January 2010
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலினை கண்காணிக்கவுள்ள வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்று சிறிலங்கா வரவுள்ளனர். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 10பேர்
18 January 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தனது சொந்தப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் தவறுதலாக வெடித்ததில் தொடையில் காயமடைந்துள்ளார்.
17 January 2010
பாகம் 1: பிரித்தானியாவிற்குக் கீழான ஆட்சியில், இலங்கையரும் பங்கு பெறுவதற்கான அரசியலமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்ட காலம். 1833 கோல் புறூக் அரசியல் சீர் திருத்தம்.
17 January 2010
[படம்] மகிந்தவின் தேர்தல் பரப்புரையில் தமிழர் பகுதிகளில் தமிழக  திரை இசைத்துறைப் பாடகர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றனர்.
17 January 2010
நேற்று மாலை மாலைதீவுக்குச் சென்றிருந்த அரச அதிபர் வேட்பாளாரும் தமிழ்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள் மாலைதீவில் இடம்பெற்ற புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும்
17 January 2010
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
17 January 2010
வவுனியா- கோகலியா 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
17 January 2010
நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
17 January 2010
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மூடிமறைப்பை மேற்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியான சோனாலி விக்கிரமதுங்க மகிந்த ராசபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.
17 January 2010
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.
17 January 2010
சிறிலங்காவில் அரச படைகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இறுதி யுத்தத்தின்போது பல வழிகளிலும் சிறிலங்காவிற்கு உதவிபுரிந்த, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்துள்ளன.
17 January 2010
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது.
17 January 2010

மலையாள மைந்தனாம் எம்ஜிஆர்
மலையாக உயந்தார் – தமிழகத்தில்
17 January 2010
முன்னாள் தமிழக முதல்வர் என்.ஜி.ஆர் அவர்களின் 93 ஆவது பிறந்த நாள் இன்று. தமிழினத்தினை காட்டிக்கொடுக்காத தமிழக முதல்வர். பல கோடி தன் சொந்த பணத்தினை தமிழீழ விடுதலைக்காக அளித்த தமிழின விடுதலை ஆதரவாளர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
17 January 2010
எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடுநிலையானது என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 January 2010
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
17 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக