
கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்
தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய
மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்
உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச அதிபர் தேர்தலின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.


மேலதிக செய்திகள்
- தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்கும் பலமான சக்தியாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது
- தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க ஏற்பாடு
- விசாரணைக்கென கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 736 பேர் விடுவிக்கப்படுவார்களாம் – சட்டமா அதிபர்
- பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் வழிநடத்துகிறது
- யாழ் – மட்டக்களப்பு பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
- யாழ்தேவி புகையிரதம் ஓமந்தை வரை நீடிப்பு
- பிரித்தானியர் மர்மமான முறையில் மரணம்
- பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குபவர்களை கண்காணிக்க விசேட புலனாய்வுப்பிரிவு – ஜே.வி.பி
- சிறிலங்காவில் பெற்றோலின் விலை குறைப்பு
- கோத்தபாய, சிறிலங்காவின் பாரிய வன்முறையாளர் என்கிறது "த கார்டியன்"
- பழ.நெடுமாறன் அவர்களின் தம்பி பழ.கோமதி நாயகம் காலமானார்
- ஒற்றையாட்சி நிலைப்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – இடதுசாரி முன்னணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக