செவ்வாய், 25 மே, 2010

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

www.    

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

ஐம்பதினாயிரம் [50,000] கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்கையை நிராகரிக்கமுடியாது. மேலும் »

தேசிய தலைவரின் பாதை -கண்மணி

ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. மேலும் »

இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத கோரமான அழிவுகள்

வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே தற்போது காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்கா காட்டுமிராண்டி அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் ராணுவத்தின் நடத்தையை பாருங்கள்

சிறீலங்கா அரச பயங்கரவாத படையினர் இறந்த போராளிகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பாருங்கள், போரில் கொல்லப்பட்டவர்களை அதுவும் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி தூக்கி எறிவதும், இறந்த உடலங்களை காலால் தட்டி, இழுத்துச் செல்வதுமாக, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை புரிகிறது. மேலும் »

யாழ் குடாநாட்டில் மேலும் புதிய காவலரண்கள் அமைப்பு – அச்சத்தில் மக்கள்

போர் முடிவடைந்து விட்டதாகவும், விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாகவும் கூறிவரும் சிறீலங்கா படையினர் யாழ் குடாநாட்டை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிலைகொண்டிருப்பதுடன், அங்கு மேலும் பல புதிய காவலரண்களையும் அமைத்து வருகின்றனர். மேலும் »

ஆயுதங்களுடன் காவல்துறையினர் சுற்றிநிற்க பரீட்சை எழுதிய பல்கலைக்கழக மாணவர்கள்

சிறீலங்கா காவல்துறையினர் ஆயுதங்களுடன் சுற்றிநிற்க பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பரீட்சை எழுத நேர்ந்திருப்பதுடன், ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழையும் அடாவடித்தனத்தை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும் »

ஆதனங்களை அபகரிக்கும் பாவத்தனங்கள் வேண்டாம்

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. யுத்த சூழல், விடுதலைப்புலிகள் மீதான பயம் இவற்றினால் அமிழ்ந்து போயிருந்த ஏமாற்றுத் தனங்களும், கபளீகரங்களும், கயமைத்தனங்களும் இப்போது நட்டுவாங்கத்துடன் நடன மாடத் தொடங்கியுள்ளன. மேலும் »

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளிடம் விசாரணை ஆரம்பம்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் »

வடக்கு கிழக்கில் நிவாரணம் நிறுத்தம் – தென்பகுதியில் 50,000 ரூபா வெள்ள நிவாரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் »

கிழக்கில் வெசாக்கை கொண்டாட ஆயத்தமாகும் சிறீலங்காப்படையினர்

இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப்படையினர் வெசாக் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் »

நாடு கடந்த அரசிற்கெதிரான இலங்கையின் இன்னொரு பாரிய சதி: இந்திய ஊடகங்கள் மூலம்

நாடுகடந்த அரசு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கும்  இலங்கை அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான முயற்சிக்கெதிராக ஈடுபடுத்தியுள்ள பாலித கோகன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரச துணைக்குழுத்தலைவர் கருணா போன்றோரோடு தற்போது  ரொஹான் குணரட்ண என்ற சிங்களப் பேராசிரியரையும் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் »

Channel4 வெளியிட்ட படத்தில் தந்தையை அடையாளம் கண்ட 7 அகவை மகள்

சிறீலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் பல படங்கள் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது அப்படங்கள் யாழ்ப்பாண உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அப்படங்களில் தனது தகப்பனார் இருப்பதை 7 வயதான மகள் அடையாளம் கண்டுள்ளார். மேலும் »

ஆறுவயதுச் சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி

புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »

விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி

நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »

இடம்பெயர்ந்தவர்களில் 25 வீதமானோர் தொடர்ந்தும் முகாம்களில்!

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 வீதமான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். 62 ஆயிரத்து 805 பேர் தொடர்ந்தும் முகாம்களில் இருப்பதாக மீள்க்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா

இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். மேலும் »

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை – விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மேலும் »

வழக்குகளை திரும்பப்பெற்றாலே திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு – சிறீலங்கா

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் »

யாழில் இந்திய தூதரகம் – சிறீலங்கா அரசு விசனம்

யாழில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது சிறீலங்கா அரச தரப்புக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வடக்கு கிழக்கில் நிவாரணம் நிறுத்தம் – தென்பகுதியில் 50,000 ரூபா வெள்ள நிவாரணம்

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளிடம் விசாரணை ஆரம்பம்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் »

வடக்கு கிழக்கில் நிவாரணம் நிறுத்தம் – தென்பகுதியில் 50,000 ரூபா வெள்ள நிவாரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் »

கிழக்கில் வெசாக்கை கொண்டாட ஆயத்தமாகும் சிறீலங்காப்படையினர்

இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப்படையினர் வெசாக் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் »

நாடு கடந்த அரசிற்கெதிரான இலங்கையின் இன்னொரு பாரிய சதி: இந்திய ஊடகங்கள் மூலம்

நாடுகடந்த அரசு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கும்  இலங்கை அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான முயற்சிக்கெதிராக ஈடுபடுத்தியுள்ள பாலித கோகன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரச துணைக்குழுத்தலைவர் கருணா போன்றோரோடு தற்போது  ரொஹான் குணரட்ண என்ற சிங்களப் பேராசிரியரையும் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் »

ஆறுவயதுச் சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி

புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »

விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி

நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »

இடம்பெயர்ந்தவர்களில் 25 வீதமானோர் தொடர்ந்தும் முகாம்களில்!

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 வீதமான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். 62 ஆயிரத்து 805 பேர் தொடர்ந்தும் முகாம்களில் இருப்பதாக மீள்க்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா

இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். மேலும் »

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை – விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மேலும் »

வழக்குகளை திரும்பப்பெற்றாலே திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு – சிறீலங்கா

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் »

யாழில் இந்திய தூதரகம் – சிறீலங்கா அரசு விசனம்

யாழில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது சிறீலங்கா அரச தரப்புக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

போர்குற்றத்தினை ஐ. நா சபையால் விசாரிக்க வற்புறுத்துக – ஹிலாரிக்கு அமெரிக்ககாங்கிரஸ் கடிதம்

சிறிலங்கா அரசின் போர்குற்றத்தை ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தினை ஹிலாரி கிளிங்டன் பான் கி மூன் அவர்களிற்கு கொடுக்கவேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் »

இலங்கையின் இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும்!

இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »

விடுதலைப்புலிகள் அமைப்பினை ஓர் சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசு அறிவிப்பாம்

தமிழகத்தில் சில  தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள்  இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் »

சமகால இளைஞர் சமூகம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்

யுத்தம் தமிழர் வாழ்வை நாசம் செய்துவிட்டது.இவற்றின் இழப்பு சொல்லிமாளா. எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது வேறொன்று. பரவாயில்லை என்று ஆறுதல் அடையலாம். ஆனால் நடந்தது சாதாரணமானதா? இல்லவே இல்லை. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியயடுக்கப்பட்டனர். இருந்த இருப்பிடம் கூண்டோடு அழிக்கப்பட்டது. மேலும் »

முள்ளிவாய்க்காலிலிருந்து… வித்யாசாகர்

ஒரு நூறு தெரு
தள்ளி தான்
கேட்கிறதந்த சப்தம்; மேலும் »

தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் விபரங்கள் வெளியிடப்படவேண்டும்

அரச படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் முழு விபரங்களையும் அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் கையளிக்க வேண்டும். அப்போது தான் ஏனையோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது சாத்தியம் ஆகும் என்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் எம்.பியும் ஆன கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

திங்கள், 24 மே, 2010

இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா

இடம்பெயர்ந்தவர்களில் 25 வீதமானோர் தொடர்ந்தும் முகாம்களில்!

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 வீதமான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். 62 ஆயிரத்து 805 பேர் தொடர்ந்தும் முகாம்களில் இருப்பதாக மீள்க்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா

இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். மேலும் »

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை – விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மேலும் »

வழக்குகளை திரும்பப்பெற்றாலே திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு – சிறீலங்கா

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் »

யாழில் இந்திய தூதரகம் – சிறீலங்கா அரசு விசனம்

யாழில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது சிறீலங்கா அரச தரப்புக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

போர்குற்றத்தினை ஐ. நா சபையால் விசாரிக்க வற்புறுத்துக – ஹிலாரிக்கு அமெரிக்ககாங்கிரஸ் கடிதம்

சிறிலங்கா அரசின் போர்குற்றத்தை ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தினை ஹிலாரி கிளிங்டன் பான் கி மூன் அவர்களிற்கு கொடுக்கவேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

இலங்கையின் இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும்!

இலங்கையின் இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும்!

இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஞாயிறு, 23 மே, 2010

தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தில் சீனா முதன்மையான பாத்திரம்

தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தில் சீனா முதன்மையான பாத்திரம்

தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு முன்னெடுத்த இனவழித்தொழிப்பு யுத்தத்தில் முதன்மையான பாத்திரத்தை சீனா வகித்தமைக்கான தகவல்கள் தற்பொழுது மேற்குலக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. மேலும் »

போர் நிறைவடைந்த பின்னரும் கொமாண்டோ படையினருக்கு சிறீலங்கா அரசு பயிற்சி

போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு ஒருபுறம் தெரிவித்துவரும் போதும் மறுபுறம் அது தனது படைபலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த வாரமும் சிறப்பு கொமோண்டோ பயிற்சியை நிறைவு செய்த ஒரு அணி வெளியேறியுள்ளது. மேலும் »

கதிர்காமம் பிள்ளையார் கோவில் பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில்?

கதிர்காமத்தில் அமைந்திருக்கும் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தை பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சிங்கள அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

முகா‌ம் ம‌க்க‌ளி‌ன் நிலையை உலக நாடுகளுக்கு மறைப்பதே சிறீலங்காவின் நோக்கம்: சம்பந்தன்

தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க அனுமதி மறுத்திருப்பதிலிருந்தே, சிறிலங்க அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதனை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார். மேலும் »

ஜி.எஸ்.பி.பிளஸ் மீண்டும் வழங்கப்படும் அபாயம்! தடுக்குமா தடுக்குமா புலம்பெயர் தமிழர் சமூகம்?

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தற்போது பிரசல்ஸிற்கு விஜயம செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர். மேலும் »

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

யாழ்ப்பாணக் குடாநாடு ஏதோவொரு வகையில் குழப்பத்தைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீண்டகால யுத்தத்தை அனுபவித்த நாம் அனுபவிப்புக்கான அறுவடை எதுவுமின்றி எல்லாவற்றையும் இழந்ததுதான் மிச்சம் மேலும் »

சிங்களவர்களை குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவில் 3,920 ஏக்கர் காடுகள் அழிப்பு

சிறிலங்காவில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது என்ற போர்வையில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காடுகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

இந்தியாவுடனான உறவை கவனிக்க பசில் நியமனம்

இந்தியாவுடனான உறவுகளை கவனிப்பதற்கு சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

அவதூறு பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஆசிரியருக்கு 125,000 குரோணர்கள் அபராதம்

நோர்வேயை தளமாக கொண்ட ஊடகவியலாளர் நடராஜா சேதுரூபன் மீது அவதூறுகளை பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஊடகத்தின் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம்   125,000 குரேணர்களை அபராதமாக செலுத்தவேண்டும் என சுவிஸ் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் »

நக்கீரன் கோபால் கதைக்கருவில் இந்திய சிறீலங்கா அரசின் கூட்டுத்தயாரிப்பில் புதிய திரைப்படம் -சூரிய புத்திரன்

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது. மேலும் »

இந்தியப் படைகளின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் சிங்களம்

தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இந்திய ஜவான்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும் »

மட்டக்களப்பில் சிறீலங்கா அதிரடிப்படையினரால் வீடுகள் சோதனை

மட்டக்களப்பில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் மக்களின் வீடுகள் சோதனையிடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்

மணலாறு மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »

எம்.ஆர்.ராதாவும் எஸ்விசேகரும், திருமாவும் குஷ்புவும் -இளமாறன்

திராவிட முன்னேற்றக் கழகம் 1949ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் அசைவுகள், அதன் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் கலாச்சார தன்மைகளோடு இணைந்தே வந்திருக்கிறது. அதற்கு அடிப்படை காரணம், திரைப்படம் எனும் ஊடகத்தை திராவிட முன்னேற்ற கழகம் தமது முழு ஆதிக்கத்திற்கு கொண்டு வந்ததே என்பதை நாம் அறிவோம். மேலும் »

சிங்கள தேசத்தின் இனப்படுகொலைக் காட்சிகளால் – காந்தி தேசம் அம்மணமாகக் காட்சி!

புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும் »

தசை நார்கள் கிழிந்தபோதும்… -கண்மணி

பிரளய நெருப்பை
அணைக்க நினைக்கும்
மூடர்களின் மாதிரிக்கு
ஒரு துளி. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com