ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கடத்திச் செல்லப்பட்ட பாதாள உலகக்குழு நபர் சடலமாக மீட்பு

ஜே.வி.பி கட்சி மேலும் பிளவடையக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் கட்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளி ஒருவர் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச தரப்பைச் சேர்ந்த ஒருவரே வெளிநாடுகளுக்கு தகவல்களை வழங்கி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் கட்சிக்குள் மற்றுமொரு பிளவு ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பிளவடைந்து சென்றுள்ள சிலரை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வழிநடத்தி வருகின்றதாகவும் கட்சியை விட்டு தாம் விலகிச் செல்வதற்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தது என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

எனவே பதவி ஆசைகளை துறந்து கட்சியை பாதுகாத்துக்கொள்ள சோமவன்ச, ரில்வின் போன்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக