சனி, 23 ஜூலை, 2011

ஆளும்கட்சி ஆதரவார்கள் மக்களுக்கு அச்சுறுத்தல் - சந்திரநேரு சந்திரகாந்தன்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விநாயகபுரம் வாக்கு நிலையத்தின் முன் நின்று ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மக்களை அச்சுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், அது தொடர்பில் தான் பொலிஸாரிடம் முறையிட்ட போதும் பொலிஸார் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் குறித்து தமது கட்சி உறுப்பினர்குக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக