வியாழன், 28 ஜூலை, 2011

ஓமந்தையில் ரயிலுடன் லொறி மோதி விபத்து: இருவர் பலி

ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து 3.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை பாதுகாப்பாக விடுவிக்க முயற்சித்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது குறித்த அதிகாரி கொழும்பு தரைப்படை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக