சனி, 23 ஜூலை, 2011

சிவகங்கையில் புலியா?

இந்திய சிவகங்கை அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊடுருவியிருக்கலாம், என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை உட்பட 5 இடங்களில் அகதிகள் முகாம் செயல்படுகிறது. இங்கு, நூற்றுக்கணக்கான அகதிகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

இவர்களது நடவடிக்கைகளை உள்ளூர் பொலிஸார் மட்டுமின்றி, கியூ பிரிவு பொலிஸாரும் கண்காணிக்கின்றனர். முகாம்களில் வசிப்பவர்கள் தவிர்த்து, புதிதாக ஒருவர் வந்தால் அவர் பற்றியும், எந்த நோக்கத்திற்காக வந்தார் என்பது போன்று பல்வேறு விபரங்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக