சனி, 23 ஜூலை, 2011

யாழில் ஒரு உள்ளூராட்சி சபைக்கான தபால்மூல வாக்குகள் எண்ணி முடிவு

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தபால்மூல வாக்கெடுப்புகளில் ஒரு உள்ளூராட்சி சபைக்கான தபால்மூல வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முடிவுகள் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக