செவ்வாய், 1 ஜூன், 2010

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் – ஹொபி அண்ணான்

சிறீலங்காவின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் என்று ஐக்கியநாடுகள் சபையின் முன்நாள் செயலாளர் நாயகம் ஹொபி அண்ணான் வலியுறுத்தியுள்ளார். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக