
நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?


மேலதிக செய்திகள்
- இன்று தேசம் காத்த தெய்வங்களுக்கு சுடரேற்றும் நாள் நவம்பர் 27
- மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்
- பொதுநலவாய மாநாட்டில் சிறீலங்காவுக்கும் பிரிட்டனுக்குமிடையில் முறுகல்
- கார்த்திகை தீபங்களே!
- கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை விடுவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: விமல் வீரவன்ச
- ஜனாதிபதி மகிந்த டிச. 8 ல் யாழ். செல்கிறார்
- தேசிய மாவீரர் நாள்
- மொனராகலை, அம்பாந்தோட்டையில் நேற்றுக்காலை நிலநடுக்கம்
- மாவீரர் தினத்தில் தனி ஈழம் அமைவதற்கு சூளுரை: டாக்டர் கிருஷ்ணசாமி
- யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை – சுரேஸ் பிறேமசந்திரன்
- தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்
- புத்தளத்தில் 11 வயது சிறுமி மூன்று பேரால் பாலியல் பலாத்காரம்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக