சனி, 28 நவம்பர், 2009

தனித்தமிழீழத்தை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே தேசியத்தலைவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் – விஜய் அசோகன்

mp-jeyaவிடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது. அவரை எந்தவொரு சக்தியாலும் இலகுவில் அழித்துவிட முடியாது. என தேசியத் தலைவரின் மாவீரர் உரைகள் அடங்கிய நூல் வெறியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
28 November 2009
traitor001எமது தேசத்தின் புதல்வர்களை கொலைகாரர்கள் என்று பேசிய தேசத் துரோகி டக்கிலஸ் தேவானந்தாவுக்கு யாழிலிருந்து சனீஸ்வரன் ஒரு மடலை எழுதியுள்ளார்.
28 November 2009
bose1நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஒரே மகளான அனிதாபோஸ் ஜெர்மனியில் வாழ்ந்துவருகிறார். அனிதா போஸ் தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை குமுதம் சஞ்சிகைக்காக பகிர்ந்துகொண்டார்.
28 November 2009
vijay_ashokanதமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள்.
28 November 2009
arrests[ஒலி] நேற்று இரவு  இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் அமைப்பினர் மூவர் கைது. அது தொடர்பாக நாம் தமிழர் இயக்க தொண்டர் நம் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.
28 November 2009
நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?
28 November 2009
rajiv-gandhiசென்னையை அடுத்த சிறீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.
28 November 2009
Maveerarஅயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 27.11.2009, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.
28 November 2009
Amnesty Logo - Global Identityஇடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
28 November 2009
jvpflag_thumbnailயாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் செய்திதாள்கள் மீது நெருக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை தாம் கண்டிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
28 November 2009
sl_NGOஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்யும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
28 November 2009
evkselangovanஈரோட்டில் மாவீரர்நாள் சுவரொட்டிகள், தேசியத்தலைவரின் படங்களை காங்கிரஸார் அகற்றியதன் விளைவாக சென்னையிலுள்ள காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
28 November 2009
jaffnaஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள தற்போதைய சூழலில் யாழ். மாவட்டத்தின் பலதரப்பட்ட மக்களும் இத் தேர்தல் குறித்து மிகவும் ஆர்வம் குன்றியவர்களாகவே காணப்படுகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 November 2009
question-mark-artவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் சிறீலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் சிறீலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.
28 November 2009
de271109_11 [படங்கள்] நண்பகல் 12:00 மணியளவில் மாவீரர்நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து தங்கள் தேசியப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலத்தினர்.
28 November 2009
ca2711_5[படங்கள்] பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இன் நிகழ்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது, நாட்டிய நாடகங்கள், இசை மற்றும் அகவணக்கம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
28 November 2009
sarath_mahindaவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து கட்டளை வழங்கிய சிறிலங்கா தேசிய பாதுகாப்பு சபை இன்று என்னை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
28 November 2009
nedumaaran2009விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது.
28 November 2009
kallaraipookal_acd_cover_front[படங்கள்] மாவீரர் நாள் வெளியீடாக லண்டன் தமிழ் இளையோர் அமைப்பினரின் கல்லறை பூக்கள் இசைப்பேழை வெளீயீடு‏
28 November 2009
aircraftmi24rf6சிறீலங்கா வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று புத்தள துன்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் பலியாகியுள்ளனர்.
27 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக