கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
'நாம்' மற்றும் 'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- மகசீன் சிறைச்சாலை தாக்குதலுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
- அம்பாறையில் இடம்பெற்ற கணனி குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் காயம்
- இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம்தான் தீர்வு என்கிறது விசுவ இந்து பரிஷத்
- தேர்தல்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்
- வவுனியாவில் 76 வன்னி இடம்பெயர்ந்தோர் உடல்கள் அரச செலவில் அடக்கம்
- மட்டக்களப்பு மீனவர்கள் தமது படகுகளைப் பதிவு செய்ய வேண்டும்
- ஜோன்ஹோம்ஸ் மீண்டும் இன்று சிறீலங்கா வருகை
- த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரின் புதல்வர், பாதுகாப்புச் செயலாளர் கொலை முயற்சியுடன் தொடர்பு: திவயின
- ஜெனரல் சரத் பொன்சேகா சிறீலங்கா அரசுக்கு சவாலாக விளங்குவார்: ஏ.எப்.பி
- வெலிக்கடைச் சிறையில் உண்ணாநிலைபோராட்டமிருந்த இரு கைதிகள் காவலர் தாக்குதலில் காயம்
- குடியிருக்க வீடுதேடி அலைகிறோம்…
- மீளக்குடியமர்ந்தும் வாழ வழி தெரியவில்லை! ஏங்கித்தவிக்கும் முஸ்லீம் மக்கள்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக