அரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட் டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது. குறிப்பாக இந்தப் பிராந்திய நாடுகளிலும் இவ் விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.
மேலதிக செய்திகள்
- வெலிக்கடையில் 87 அரசியல் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
- அம்பறையில் சிறீலங்கா காவல்துறை முகாமில் கைக்குண்டு வெடிப்பு – 2 காவல்துறையினர் படுகாயம்
- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் எதுவும் சிறீலங்கா அரசிடம் இல்லை: இரா.சம்பந்தன்
- அம்பாறை, போதானா மருத்துவ மனையில் தீ விபத்து – களஞ்சியம் எரிந்து அழிந்துள்ளது
- பிரணாப் முகர்ஜிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது
- மாவீரர் நினைவுச் சின்னம்
- மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு புதிய வியூகம் – எதிர் கட்சிகள்
- ஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழந்தமை காரணமாகவே,பொன்சேகாவின் ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டது: ஜனாதிபதியின் செயலாளர்
- நுவரெலியாவில் தமிழர்கள் மீது படையினர் தாக்குதல்
- சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடந்தது என்ன?
- தமிழ் மக்களையும், ஊடகங்களையும் அச்சுறுத்தும் நோக்கிலேயே திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டது: விக்ரமபாகு
- கனரக ஆயுதம் தாங்கிய புலிகள் வன்னிக் காட்டில் உலவுகின்றனர் என்கிறது இந்தியா நியூஸ் X சேவை
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக