ஞாயிறு, 13 ஜூன், 2010

தோண்டி எடுத்து தண்டனை தரவேண்டும் -இளமாறன்

தோண்டி எடுத்து தண்டனை தரவேண்டும் -இளமாறன்

ஒரு நள்ளிரவு. உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் விழிப்பறியாமல் இறந்தே போனார்கள். லட்சக்கணக்கானோர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

செவ்வாய், 8 ஜூன், 2010

மகிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் உட்பட பலர் கைது


மகிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் உட்பட பலர் கைது

nt08062010001

ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த சிறீலங்கா அதிபர் இன்று இந்தியா வருகை தருகின்றார். அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம்  செய்த இயக்குநர் சீமான் உட்பட நாம் தமிழர் இயக்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

வியாழன், 3 ஜூன், 2010

“Blood on Water”- என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் கூறப்படுவது என்ன?

"Blood on Water"- என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் கூறப்படுவது என்ன?

நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.' மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

நடிகர்-நடிகைகளை புறக்கணிப்போம்!; பிலிம்சேம்பர் மீண்டும் எச்சரிக்கை!


இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்தி நடிகர், நடிகைகளை புறக்கணிப்போம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மீண்டும் எச்சரித்து உள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

செவ்வாய், 1 ஜூன், 2010

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் – ஹொபி அண்ணான்

சிறீலங்காவின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் என்று ஐக்கியநாடுகள் சபையின் முன்நாள் செயலாளர் நாயகம் ஹொபி அண்ணான் வலியுறுத்தியுள்ளார். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com