திங்கள், 19 டிசம்பர், 2011

கூட்டமைப்பு- அரசாங்கம் 18ஆம் சுற்று பேச்சு இன்று

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை (19.12.2011) இடம்பெறவுள்ளது.

17 சுற்றுகளும் வெறும் பேச்சுவார்த்தை களமாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 18வது சுற்றுப் பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டடத் தொகுதில் இடம்பெறவுள்ளது.

கடந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கான காணி அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக